ஆரோக்கியம்
-
அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சந்தனம்
சந்தனம் பல விதமான மருத்துவ நலன்களைக் கொண்டுள்ளது. பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், போன்ற சருமப் பிரச்சனைகள் முதல் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகையான…
Read More » -
சலூனிற்கு போக நினைக்கிறீங்களா? முதல்ல இத படிங்க…
கொரோனா வைரஸ் பரவமலிருக்க அரசு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. எனவே, இப்பொழுது படிப்படியாக ஊரடங்கை சில கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறிது சிறிதாக தளர்த்த…
Read More » -
உடல் எடையை அதிவேகமாக குறைக்க உதவும் இந்த அற்புத மூலிகைகள் பற்றி தெரியுமா?
உடல் எடையை அதிவேகமாக குறைக்க உதவும் இந்த அற்புத மூலிகைகள் பற்றி தெரியுமா? உடல் எடையை குறைக்க பலரும் படாதபாடு பட்டு வருகின்றனர். எவ்வளவு தான் முயற்சித்தாலும்…
Read More » -
வெண்மையான பற்கள் வேண்டுமா? அப்ப இத வெச்சு தினமும் பல்லை சுத்தம் பண்ணுங்க.
உடலுக்குள் செல்லக்கூடிய உணவின் வழித்தடமாக வாய்ப்பகுதி இருப்பதால் வாய் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. வாய் ஆரோக்கியம் பாதுகாக்கப்படாமல் இருந்தால் உணவின் வழியாக…
Read More » -
சைக்கிள் பயிற்சி செய்தால் இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்
சைக்கிளிங் செய்வதன் மூலமும் கால்கள் வலுப்பெறுகின்றன. துடுப்பு படகு பயிற்சியானது உடல் முழுவதையும் சீர்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், உடல் வளையும் தன்மை, வலிமை,…
Read More » -
பிரசவம் முடிந்து எவ்வளவு காலம் கழித்து தாம்பத்தியம் வைத்து கொள்ளலாம்
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? அப்படி உடலுறவு கொண்டால் என்ன ஆகும்? உடலுறவு கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது போன்ற கேள்விகள்…
Read More » -
இந்த தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டாலே சிசேரியனை தவிர்க்கலாம்
“சிசேரியன் செய்துகொண்டவர்களால், சுகப்பிரசவம் செய்துகொண்டவர்களைப்போல, இயல்பாக இருக்க முடியாது. சில தினங்களில் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது. பிரசவித்த பின்னர், அறுவைசிகிச்சை மேற்கொண்டதன் காரணமாகப் படுத்தே இருப்பதால்…
Read More » -
நாளைய கவலை இன்று வேண்டாம்
உங்கள் மனம் மிகவும் மென்மையானது. அந்த மனதால் அதிக பாரங்களை சுமக்க முடியாது. எனவே அது இன்றைய பாரங்களை மட்டுமே சுமக்கட்டும்; இன்றைய தினத்தைப் பற்றி மட்டும்…
Read More » -
தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள்… பெண்களின் கவனத்துக்கு
கடந்த மூன்று மாத கால லாக்டௌனில் அதிகம் விற்பனையான பொருள்களில், கருத்தடை சாதனங்களும் கருத்தடை மாத்திரைகளும் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வு முடிவுகள். குறிப்பாக, இந்த லாக்டௌனில்…
Read More » -
தீராத தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அருமருந்து!
தீராத தலைவலியை தீர்க்க உதவும் கரிசலாங்கண்ணிக் கீரை சோம்பு கசாயத்தை பயன்படுத்தி பயனடையுங்கள். தேவையான பொருட்கள் கரிசலாங்கண்ணிக் கீரை – ஒரு கைப்பிடி சோம்பு. – ஒரு ஸ்பூன்…
Read More »