சமையல் குறிப்புகள்
-
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா… இப்படி செய்து கொடுங்க
பொதுவாகவே அல்வா என்று சொன்னால் அனைவருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அதிலும் பிரட் அல்வா என்றால் சொல்லவும் வேண்டுமா.. பிரியாணி சாப்பிட்ட பிறகு கடைசியாக பிரட்…
Read More » -
காலையில் குடிங்க மிளகாய் தேனீர்! காரமில்லை ஆனால் நன்மைகளோ! ஏராளம்
எல்லோரும் தேனீர் குடிப்பது வழக்கம். இந்த தேனீர் பல வகைகளில் செய்யப்படுகின்றது. அப்படி தான் மிளகாய் டீ. இது மூலிகை டீ வகைகளில் சேரும் நீங்கள் புதிய…
Read More » -
மதுரை பாணியில் காரசாரமான சின்ன வெங்காய தக்காளி சட்னி… எப்படி செய்வது..
பொதுவாகவே தென்னிந்திய உணவுகள் உலகப்புகழ் பெற்றவை. குறிப்பாக காரசாரமான உணவுகளுக்கு பெயர் பெற்ற இடம் என்றால், அது நிச்சயம் மதுரை தான். மதுரை பாணயில் அனைவரும் மிச்சம்…
Read More » -
பஞ்சு போல இட்லி வேண்டுமா? இந்த இரண்டு பொருள் சேர்த்தால் போதும்
இட்லி நன்கு பஞ்சு போன்று வருவதற்கு நாம் சேர்க்க வேண்டிய இரண்டு பொருட்களைக் குறித்தும், அதனை எவ்வாறு அரைப்பது என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக…
Read More » -
அசத்தல் சுவையில் கெட்டியான கார சட்னி… இந்த ஒரு பொருளை சேர்த்து செய்து பாருங்க
பொதுவாகவே காலையில் இட்லிக்கு என்ன சட்னியை செய்வதென்று ஒரு குழப்பம் ஏற்படுவது வழக்கம் தான். வெள்ளைப்பூண்டு சட்னி வீட்டில் அடிக்கடி கார சட்னியை செய்யும் பழக்கம் கொண்டவர்கள் எப்போதும்…
Read More » -
இனிப்பான தேனில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள்
தேன் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட ஒரு உணவாகும். இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் அயோடின்,…
Read More » -
ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் முருங்கை கீரை கடையல்… இப்படி செய்து பாருங்க
முருங்கை பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் அளப்ரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு கீரை வகையாக காணப்படுகின்றது. முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து…
Read More » -
மீன் குழம்பை மிஞ்சும் சுவையில் கோவக்காய் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளுள் கோவக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆயுர்வேதத்தில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவக்காய் இலைகள் பயன்படுத்தப்படுகின்றது. கோவக்காயை தினசரி…
Read More » -
தஞ்சாவூர் பாணியில் நாவூரும் சுவையில் இஞ்சி புளி ஊறுகாய்… ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும்
பொதுவாகவே விதவிதமதாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்கு தான் பிடிக்காது. சமையல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது. அந்த வகையில் தயிர் சாதம், சாம்பார்…
Read More » -
அசத்தல் சுவையில் அப்பள குழம்பு வேண்டுமா? வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்
பலருக்கும் பொரித்த அப்பளம் சாப்பிடுவதில் அலாதியான இன்பம் இருக்கும் அதிலும் தங்களுக்கு பிடித்த உணவில் அப்பளத்தை தொட்டு சாப்பிடுவது என்றால் சொல்லவும் வேண்டுமா? சொர்க்கம் தான். அளவுக்கு…
Read More »