மருத்துவம்
-
உங்க பற்களில் இரத்த கசிவு மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க சரியாகிடும்!
உங்கள் பற்களை நன்றாக துலக்குங்கள் பிளேக் உருவாக்கம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தவிர்க்க, ஒரு நாளில் இரண்டு முறை சரியாக பல் துலக்குவது அவசியம். அவசரமாக உங்கள்…
Read More » -
காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? ஆபத்து நேரிடும் ஜாக்கிரதை
நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருள் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ராலால் உருவாகிறது. உண்மையில் நாம் அழுக்கு என எண்ணி வாராவாரம்…
Read More » -
விந்தணு பற்றாக்குறையை எப்படி அதிகரிப்பது
ஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை. ஒரு ஆணுக்கு விந்தணு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது ஆணுக்கு திருமணமாகி, உடலுறவில் மனைவியை திருப்திபடுத்த இயலாத சூழலில்,…
Read More » -
எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும் கருப்பட்டி
பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை…
Read More » -
வறட்டு இருமலை எளிதில் போக்க உதவும் மருத்துவ குறிப்புகள்…!!
வறட்டு இருமல் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் நம் முன்னோர் சொன்ன சித்த மருத்துவ குறிப்புகள் ஏராளம். இருமலை நிரந்தரமாக குணப்படுத்தவும் பலவகை சித்த வைத்தியங்கள் முன்னோர்களால்…
Read More » -
பல் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வெங்காய சாறு..!!
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயத்தை ஒரு மண்டலம்…
Read More » -
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இத்தனை நன்மைகளா…?
நம் உடலில் தொப்புள் மிகவும் மென்மையான ஆற்றல் வாய்ந்த பகுதி. நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கு தொப்புளில் தினமும் எண்ணெய் வைப்பதின் மூலம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு…
Read More » -
அன்றாட உணவில் அதிகமாக வறுத்த பூண்டை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!
தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால் வாய்வு பிரச்சனைகள் வராது. இதை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம். தினமும் வறுத்த பூண்டு சாப்பிட்டால் நமக்கு அதிக…
Read More » -
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துமா கொய்யா இலை?
கொய்யாவின் இலைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் வல்லமைக் கொண்டவை. கொய்யா இலைகளில் பாக்டீரியா…
Read More » -
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தய கீரை
நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து 40 நாட்கள் வெந்தய கீரையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். அதனால் நீரிழிவு நோயாளிகள் வெந்தய கீரையை சாப்பிடுவது மிகவும்…
Read More »