மருத்துவம்
-
விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் எவை தெரியுமா…?
பாதாம் பருப்புகளில் பைபர், மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. தொடர்ந்து பாதம் எடுத்துக்கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். மாதுளை ஜூஸை தினமும் எடுத்துக்கொண்டால், விந்து…
Read More » -
உங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க… இல்லனா ஆபத்துதான்…!
இஞ்சி இருமல் மற்றும் சளியைக் குணப்படுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியங்களில் ஒன்றான இஞ்சி அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பிரபலமானது. இந்த வேர் சுவாசக் குழாயிலிருந்து…
Read More » -
இதயம் காக்கும் பப்பாளி
கடுமையான காய்ச்சலை குணப்படுத்த உதவும் பப்பாளி கசாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப்பழம் சாப்பிடலாம் இரவில் பப்பாளிப்பழம் சாப்பிடக்கூடாது. கடுமையான காய்ச்சலை குணப்படுத்த…
Read More » -
உடல் வலியை போக்கும் எலுமிச்சை இஞ்சி ரசம்
சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த எலுமிச்சை இஞ்சி ரசம். இந்த ரசம் உடல் வலியை போக்கும். மேலும் சளி, தொண்டை வலியை குணமாக்கும்.…
Read More » -
உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாதவை என்ன தெரியுமா?
உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட திட்டத்தை உருவாக்குங்கள்: கொழுப்பு குறைந்த உணவு நிச்சயமாக உங்கள் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு வழியாகும். நீங்கள் ஒரு ஆரோக்கியமான…
Read More » -
சளி, இருமல், காய்ச்சலிலிருந்து உங்களை பாதுகாக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இத பண்ணுங்க
மாசு அளவு அதிகரித்து வருவதால், மக்கள் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த அறிகுறிகள் வறண்ட கண்கள், மூக்கு ஒழுகுதல், தொண்டை…
Read More » -
அளவுக்கு அதிகமா சாப்பிட்டு இம்சை படுறீங்களா? இத ஒரு டம்ளர் குடிங்க உடனே சரியாயிடும்…
பண்டிகை காலங்கள் வந்தாலே நாம் அனைவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விரும்பியதை சாப்பிட்டு விடுவோம். அதிலும் தீபாவளி பண்டிகையின் போது, பலகாரங்கள் மட்டுமின்றி, அசைவ உணவுகளையும் ஒரு…
Read More » -
இந்த ஐந்து உணவுகளில் இருந்து தள்ளியே இருங்க.. மன அழுத்தத்தை அதிகரிக்குமாம்!
நம்மில் பெரும்பாலானோர் மன அழுத்த பிரச்னையை வாழ்வில் சந்திக்காமல் இல்லை. பணப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை, வேலைப்பளு போன்ற காரணங்கள் தினமும் மன அழுத்ததை அனைவரும் சந்தித்து கொண்டு…
Read More » -
இரண்டாவது குழந்தை: குழப்பமும்.. குதூகலமும்..
இரண்டு குழந்தைகள் தேவை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனால் இரண்டாவது முறையாக தாய்மையடையும்போது, எல்லா குடும்பங்களிலும் மகிழ்ச்சி இரட்டிப்பாகி விடுகிறது. ஆனால் இரண்டாவது குழந்தையின்…
Read More » -
கண்புரையும், அதற்கான தீர்வு முறைகளும்…
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்களால் காண வேண்டும் என்றால் கருவிழிக்கு பின்னால் உள்ள லென்ஸ் மூலம்தான் பார்க்க முடியும். அந்த லென்சில் உள்ள ஒரு வெண்மையான தோல்…
Read More »