புதியவை

  • தனிமை உணர்வை தவிர்ப்பது எப்படி?

    கொரோனா லாக்டவுன் காலகட்டங்களில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் போது உருவான மன நெருக்கடியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய சூழலை கடந்து செல்வதற்கான எளிதான வழிகளை இங்கே பார்க்கலாம்.…

    Read More »
  • காதல் தோல்விக்கு கண்ணீர் ஒருபோதும் தீர்வல்ல..

    பெண்களே இனி ‘காதலில் தோல்வி அடைந்துவிட்டேன்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். ‘அந்த காதல் கைகூடவில்லை’ என்று சொல்லிவிட்டு, அதை மறந்திடுங்கள். காதல் தோல்விக்கு கண்ணீர் ஒருபோதும் தீர்வல்ல..…

    Read More »
  • இவர்களுக்கு தயங்காமல் நன்றி சொல்லலாம்

    நன்றி என்பது சிறிய வார்த்தைதான். நன்றி சொல்வது மனதுக்கும், இதயத்திற்கும் நல்லது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. எதற்கெல்லாம் நன்றி சொல்லலாம் என்று பார்ப்போம்.…

    Read More »
  • கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..

    கோபத்திற்கு இடம் கொடுத்தால் ‘பாசிடிவ் பீலிங்’ அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.…

    Read More »
  • அவலத்தில் முடியும் அவசர வாழ்க்கை

    இன்றைய மனிதனின் பெரும்பாலான நேரத்தை செல்போன்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. செல்போனில் மூழ்கியபடியே நிறைய பேர் பொழுதை போக்குகிறார்கள். அவலத்தில் முடியும் அவசர வாழ்க்கை இன்றைய மனித வாழ்க்கை…

    Read More »
  • முகத்தில் படியும் அழுக்குகளை அகற்றும் வழிகள்

    முகத்தை கழுவும்போதெல்லாம் சோர்வு நீங்கி புத்துணர்வு எட்டிப்பார்ப்பதை உணர முடியும். ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம். முகத்தில் படியும் அழுக்குகளை…

    Read More »
  • உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்

    நிறைய பேர் உடல் சூடு பிரச்சினையால் அவதிப்படுவார்கள். உடல் வெப்பத்தை தணித்து, உடல் சூட்டை விரட்டியடிக்கும் பானங்கள் குறித்து பார்ப்போம். உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள் மாறிவரும்…

    Read More »
  • வாக்சிங் செய்த பின் இத செய்யலைனா இந்த பிரச்சனைகள் வரும்…

    பெண்கள் தேவையற்ற முடிகளை நீக்க வாக்சிங் செய்து கொள்கிறார்கள். வாக்சிங் செய்த பின்பு சரியான முறையில் பராமரிக்காவிட்டால், அது பல்வேறு விதமான சரும பிரச்சினைகளை உருவாக்கிவிடும். வாக்சிங்…

    Read More »
  • பெண்கள் சருமத்தை அழகு படுத்துவதில் செய்யும் தவறுகள்

    சருமத்தின் மேல் அடுக்கில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் இயற்கையாகவே உதிர்ந்துவிடும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உற்பத்தியாகிவிடும். பெண்கள் சருமத்தை அழகு படுத்துவதில்…

    Read More »
  • நல்லெண்ணெய் குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

    குளிக்கும் முன்னர் நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது…

    Read More »
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker