புதியவை
-
முசுமுசுக்கை கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!
முசுமுசுக்கை கீரை கொடி வகையைச் சேர்ந்த ஒரு கீரையாகும். முசுமுசுக்கை கீரையானது துவர்ப்பு, மற்றும் கார்ப்புச் சுவையுடனும், வெப்பத் தன்மையும் கொண்டது. முசுமுசுக்கை கீரையின் இலை மற்றும்…
Read More » -
பெண்களே காதலரை தேர்வு செய்யும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க…
அடிக்கடி உணர்ச்சிவசப்படும் ஒருவரை நீங்கள் காதலித்துக்கொண்டிருந்தால், ஒருவேளை நீங்கள் பிரிந்துபோகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர் அப்போது எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். பெண்களே காதலரை தேர்வு…
Read More » -
ரோஸ் வாட்டரை சருமத்திற்கு ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்சரைசருடன் ரோஸ்வாட்டரையும் கலந்து சருமத்தில் தடலாம். கோடை காலத்தில் சரும பிரச்சினைகள் தலைதூக்குவது தவிர்க்கமுடியாதது.…
Read More » -
கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் செம்பருத்தி எண்ணெய்
செம்பருத்தி எண்ணெய் முடிக்கு பலத்தை கொடுப்பதால் முடி இழப்பு உண்டாவது தவிர்க்கப்படுகிறது. முடியையும் வேர்க்கால்களையும் வலிமையாக்குகிறது. கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் செம்பருத்தி எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க…
Read More » -
பக்கத்து வீட்டில் இருந்து கிடைக்கும் பாசம்..
எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் பக்கத்து வீட்டினரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் பக்கத்து வீட்டினருக்கு எதை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பக்கத்து…
Read More » -
தனிமை உணர்வை தவிர்ப்பது எப்படி?
கொரோனா லாக்டவுன் காலகட்டங்களில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் போது உருவான மன நெருக்கடியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய சூழலை கடந்து செல்வதற்கான எளிதான வழிகளை இங்கே பார்க்கலாம்.…
Read More » -
காதல் தோல்விக்கு கண்ணீர் ஒருபோதும் தீர்வல்ல..
பெண்களே இனி ‘காதலில் தோல்வி அடைந்துவிட்டேன்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். ‘அந்த காதல் கைகூடவில்லை’ என்று சொல்லிவிட்டு, அதை மறந்திடுங்கள். காதல் தோல்விக்கு கண்ணீர் ஒருபோதும் தீர்வல்ல..…
Read More » -
இவர்களுக்கு தயங்காமல் நன்றி சொல்லலாம்
நன்றி என்பது சிறிய வார்த்தைதான். நன்றி சொல்வது மனதுக்கும், இதயத்திற்கும் நல்லது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. எதற்கெல்லாம் நன்றி சொல்லலாம் என்று பார்ப்போம்.…
Read More » -
கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..
கோபத்திற்கு இடம் கொடுத்தால் ‘பாசிடிவ் பீலிங்’ அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.…
Read More » -
அவலத்தில் முடியும் அவசர வாழ்க்கை
இன்றைய மனிதனின் பெரும்பாலான நேரத்தை செல்போன்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. செல்போனில் மூழ்கியபடியே நிறைய பேர் பொழுதை போக்குகிறார்கள். அவலத்தில் முடியும் அவசர வாழ்க்கை இன்றைய மனித வாழ்க்கை…
Read More »