தாய்மை-குழந்தை பராமரிப்பு
-
குழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா
இன்றைய காலத்தில் எதற்கெடுத்தாலும் குழந்தைகளுக்கு நோய்கள் வந்துவிடும். மழையில், நனைத்தால் மட்டும் அல்ல அதிகம் குளித்தால் கூட நோய் வந்துவிடும், நின்றால், நடந்தால் ஏன் பொத்தி பொத்தி…
Read More » -
இன்றைய இளைய சமுதாயம் எப்படி இருக்கிறது?
கூட்டுக்குடும்பங்கள், பெரியவர்களுக்கு முக்கியத்துவம், கட்டுப்பாடுகள், விருந்தோம்பல், பண்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், பகிர்தல், சேர்ந்து வேலை செய்தல், கண்டிப்பு, சின்ன சின்ன சந்தோஷங்கள், இயற்கையோடு ஒத்து வாழ்தல், எளிய…
Read More » -
கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. குழந்தை வளர்ப்புக்கு இது போதுமா?
இன்றைய தலைமுறைக்கு பிடிவாத குணம் அதிகம் ஆகிவிட்டது. ஒரு பொருளை விரும்பி விட்டால் வாங்கி தந்தே ஆகவேண்டும் என்பார்கள். அந்த நேரங்களில் நீங்கள் அதன் விருப்பத்தை தள்ளி…
Read More » -
பொது இடங்களில் கொசுக்கடியிலிருந்து குழந்தைகளை காக்கும் வழிகள்
ஒவ்வொரு தாய்மார்களின் மிகப் பெரிய சவாலே கொசுகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுதான். வீட்டில் மட்டுமல்லாமல் வெளி இடங்களில் குழந்தைகள் விளையாடினாலும் கை, கால், முகம் ஆகிய இடங்களில் கொசு…
Read More » -
குழந்தைகளின் உடல் உபாதைகளுக்கு பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய முதலுதவி முறைகள்
குழந்தைகளுக்கு வரும் சின்னசின்ன உடல் பிரச்சனைகளுக்கு ஒரு சில தீர்வுகள் என்பது இருக்க தான் செய்கிறது. அத்துடன் பெற்றோர்கள் ஒரு சில முதலுதவி முறைகளை பற்றியும் அறிந்து…
Read More » -
குழந்தையின் வயிற்றில் புழுக்கள் இருப்பதை கண்டறிவது எப்படி?
வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் நீங்கள் உண்ணும் உணவு செரிமான மண்டலத்துக்குள் செல்லாமல் வயிற்று போக்கை ஏற்படுத்தக்கூடும். அத்துடன் வாயு தொல்லை, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில்…
Read More » -
ஒற்றைக் குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்களா?
ஒற்றைக் குழந்தைகள், பிரைவஸியை விரும்புபவர்களாகவும், சுயநலமுடையவர்களாகவும், எளிதில் பிறருடன் சேராதவர்களாகவும், சேர முடியாதவர்களாகவும், திமிர் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்னும் பொதுவான கருத்தில் உண்மையே இல்லை. ஓர் ஒற்றைக்…
Read More » -
குழந்தைகளுக்கு மனப் பாடம் என்னும் மனப் பயிற்சி
‘அறம் செய விரும்பு’ ‘ஆறுவது சினம்’ சிறுவர்களின் குரல், தெரு முழுக்கக் கேட்கும். உரக்கப் படிப்பது மிகவும் ஆரோக்கியமான வழிமுறை. இதே போல்தான், ‘மனப்பாடம்’ செய்வதும். ஒரு…
Read More » -
குழந்தைகளுக்கான தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்
“ஓடி விளையாடு பாப்பா” என்று பாரதியார் கூறினார். ஆனால் ஓடிவிளையாடும் பண்பு குறைந்துவிட்டது. செல்போனில் விளையாடும் வழக்கம் பெருகிவிட்டது. நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகிப்…
Read More » -
கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. குழந்தை வளர்ப்புக்கு இது போதுமா?
இன்றைய தலைமுறைக்கு பிடிவாத குணம் அதிகம் ஆகிவிட்டது. ஒரு பொருளை விரும்பி விட்டால் வாங்கி தந்தே ஆகவேண்டும் என்பார்கள். அந்த நேரங்களில் நீங்கள் அதன் விருப்பத்தை தள்ளி…
Read More »