ஆரோக்கியம்
-
ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜானுசிரசாசனம்
ஜானுசிரசாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை பெறும், அஜீரணம், பசியின்மை நீங்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். பெயர் விளக்கம்: “ஜானு” என்றால் முழங்கால் என்று பொருள்.…
Read More » -
தைராய்டு பிரச்சனை உள்ள கர்ப்பிணிகளின் கவனத்திற்கு
கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருந்தால், கர்ப்ப காலமானது மிகவும் கஷ்ட காலமாக இருக்கும். இந்த பிரச்சனைக்கு எந்த வகையான உணவை எடுத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில்…
Read More » -
நீர் சக்தி குறைபாடு – தவிர்க்கும் வழிகள்
வெயில் நெருப்பாய் கொட்ட ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த நேரத்தில் சில குறிப்புகளை அவ்வப்போது ஞாபகம் வைத்து கடை பிடிக்க வேண்டியது அவசியம். வெயில் நெருப்பாய் கொட்ட…
Read More » -
இடுப்பிற்கு அழகான வடிவை கொடுக்கும் ஆசனம்
இடுப்பில் உள்ள கூடுதல் சதையை குறைத்து இடுப்பிற்கு அழகான வடிவைக் கொடுக்கும் ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். பெயர் விளக்கம்: “அர்த்த” என்றால் பாதி.…
Read More » -
உடல் பருமன் குறைய எளிய பாட்டி வைத்தியம்
தேவையான பொருள்கள்: * நெல்லிக்காய் * இஞ்சிச்சாறு செய்முறை: நெல்லிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனுடன்…
Read More » -
வாயுத் தொல்லை தீர்க்கும் கை வைத்தியங்கள்
வாயுத் தொல்லை காரணமாக பொது இடம் எனக் கூட பாராமல் சிலர் டர் புர் என வாயுவை வெளியிடுவர். தர்மசங்கடமான இந்த விஷயத்தைத் தீர்க்க கை வைத்தியங்கள்…
Read More » -
தினமும் சிறுநீர் கழிக்கும்போது இதை கவனிக்கத் தவறாதீர்கள்!
நமது உடலில் இருக்கும் சிறுநீரகப் பையில் 400 மி.லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை தேக்கி வைக்க முடியும். எனவே அந்த அளவுக்கு மேல் சிறுநீர்ப்பையில் சிறுநீர்…
Read More » -
வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை
கோடை காலத்தில் வயதானவர்கள் எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் உஷ்ண பிரச்சனையில் இருந்து மீண்டுவிடலாம். கோடை வெப்பம் வயதானவர்களை அதிக…
Read More » -
இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்….!
முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா…
Read More » -
வேலைக்கு போகும் பெண்களின் தாய்ப்பால் கனவுகள்..
பெண்கள் சந்தோஷமாக குழந்தையை பெற்றெடுத்த பின்பு, வேலைக்கு போகும் பெண்கள் என்றால் சரியான நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்துப்போகிறார்கள். பெண்கள் அனைவருமே தாய்மைக்கு ஏங்குகிறார்கள்.…
Read More »