மருத்துவம்
-
கண்களில் பல வேலைகள்
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் போது கண்களை ஒரு கருவியால் படம் பிடித்திருப்பார்கள். அதாவது கண்களின் கிருஷ்ணபடலத்தின் ரத்தக்குழாய் அமைப்பே அதில் படம் பிடிக்கப்படுகிறது. ஐரிஸ் என்ற…
Read More » -
உடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்
பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரிச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும்…
Read More » -
பிரசவ வேதனை குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்
சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இந்தியாவில் அறுவை…
Read More » -
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள்
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சிறுநீரகத்தை அடக்குவது தான் முதல் காரணம். ஒருசிலருக்கு தனது வீட்டில்…
Read More » -
மன அழுத்தத்தினால் வரும் நீரிழிவு நோய்
மன அழுத்தத்தினால் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது என்று எத்தனை பேருக்குத் தெரியும். நீரிழிவும் மன அழுத்தமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. சிந்தித்து பாருங்கள். புலி உங்களை…
Read More » -
பெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்
சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிரசவிக்க எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப்பிறப்பு…
Read More » -
கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்கும் தாமரை
இந்தியாவின் தேசிய மலர் என்ற மரியாதைக்குரியது தாமரை. பார்க்க அழகான ஒரு மலர் என்றாலும் அளவில் பெரியது என்ற காரணத்தினால் மற்ற பூக்களை போல் தாமரையைப் பெண்கள்…
Read More » -
நோயை விரட்டும் முருங்கை…
முருங்கைமரத்தின் புகழை அதன் பயனை அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. தான் வலுவிழந்தாலும் பரவாயில்லை. தன்னை வளர்ப்பவர்; வலுவோடும் நல்ல உடல் திறனோடும் வாழவேண்டும் என்று நினைப்பவைதான் இந்த…
Read More » -
சர்க்கரை நோயின் விழிப்புணர்வு
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை சர்க்கரை நோய் என்போம். இந்த சர்க்கரை எங்கிருந்து வருகிறதுயென்றால் நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து வருகிறது. இனிப்பை உட்கொள்ளுவதால் மட்டுமல்ல எந்த உணவை…
Read More » -
பிரசவத்திற்கு பின்னர் மாதவிடாய் வெளியேற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள்
குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது. இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும். இது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட…
Read More »