ஆரோக்கியம்
-
ஃபுட் பாய்சன் ஏற்பட காரணம் என்ன?
பிடித்த உணவு என்று எதையும் பாராமல் சாப்பிடுவது தான் பின்னாளில் ஆபத்தாக முடிகிறது. சில வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து…
Read More » -
மறதியினை குறைக்க சில பழக்கவழக்கங்கள்
மூளைக்கு சற்று மாறுதலான நல்ல பழக்கங்களை தரும் பொழுது 80 வயதிலும் மறதி ஏற்படாது மூளை சுறுசுறுப்புடன் இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். இன்றைய…
Read More » -
எளிதாக கிடைக்கக் கூடிய புதினா கீரையில் உள்ள சத்துக்களும் பயன்களும்…!!
புதினா இலையில் வைட்டமின் ‘பி’ சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும். புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும்…
Read More » -
காலையில் எழுந்ததும் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்..?
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். தண்ணீரின் மகத்துவம் உலகுக்கு விளக்க தேவையில்லை.…
Read More » -
தேனின் மருத்துவ பயன்பாடு
தேனின் காலவரையின்றி பயன்படுத்தும் தன்மை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் ஆகிய அனைத்துமே நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது. மலர்களின் மகரந்தத்தில் இனிமையான தேன்…
Read More » -
அன்னாசியில் கிடைக்கும் நன்மைகள்
அன்னாசியில் பல வகை ஊட்டச்சத்துகள் உள்ளதை பலரும் அறிவதில்லை. அன்னாசி பழச்சாறை அருந்துவதால் நல்ல உடல் வளர்ச்சியும், முன்னேற்றமும் காணப்படும். அன்னாசிப் பழத்தின் சாறு மிகுந்த சுவையுடன்…
Read More » -
திருமணத்திற்கு முன் கர்ப்பம்.. அதன் பின்பு குழப்பம்..
திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம். திருமணத்திற்கு…
Read More » -
குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய பழம்
குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அவற்றை சீராக பராமரிக்க ஆரஞ்சு பழம் உதவும். குளிர்காலத்தில் அவசியம்…
Read More » -
35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்?
ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி…
Read More » -
வீட்டில் வளர்க்க வேண்டிய ஒரு அற்புத மூலிகை கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும்…
Read More »