ஆரோக்கியம்
-
மனச்சோர்வும்… உணவுபழக்கமும்…
மனச்சோர்வை ஆரம்ப நிலையிலேயே கவனத்தில் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். நல்ல உணவு பழக்கத்தை பின்பற்றிவந்தால் உற்சாக மனநிலைக்கு திரும்பிவிடலாம். மனச்சோர்வும்… உணவுபழக்கமும்… மனச்சோர்வை ஆரம்ப நிலையிலேயே…
Read More » -
கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா?
நம்மில் பலரும் உடல் எடையைக் குறைக்க, ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றி வருகின்றார்கள். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. அதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை…
Read More » -
குளிக்கும் போது இந்த இடங்களில் அலட்சியம் காட்டாதீங்க….
குளியல் என்பது உடலை நனைத்து சோப்பு நுரைகள் வந்துவிட்டால் முழுமைப் பெறாது. இந்த பாகங்களையும் கவனித்து சுத்தம் செய்தால்தான் நம் உடல் சுகாதாரமாக இருக்கிறது என்று அர்த்தம்.…
Read More » -
உங்கள் இதயத்தில் ஓட்டை உள்ளதை வெளிக்காட்டும் ஆபத்தான அறிகுறிகள் உங்களுக்கு தெரியுமா
உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு. ஒருவரது இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் இரத்தம் தங்கு தடையின்றி சீராக கிடைக்கும். தற்போது இதய…
Read More » -
வழுக்கை தலையில் முடி வளர உதவும் சின்ன வெங்காயம்
சிறிய வெங்காயம் என்பது குழம்புக்கு அதிகமாக பயன்படுத்துவது. இந்த சின்ன வெங்காய தை உரிக்கும் போதே கண்களில் அருவி போல் நீர் வெளிவரும், இதற்கு காரணம் சின்ன…
Read More » -
ஆக்சிஜன் அதிக அளவில் உள்ள உணவுப் பொருட்கள் கொரோனாவை விரட்டுமா?
கொரோனா பாதிப்பு தான் இன்று உலக அளவில் மக்களுக்கு மிகப்பெரிய சுகாதார சவாலாக எழுந்துள்ளது. மக்களின் சுகாதாரத்திற்கு எழுந்திருக்கும் இந்த சவாலானது உலகையே ஆட்டம் காணச் செய்து…
Read More » -
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் இயற்கை மருத்துவம்
நோய் தொற்று காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு இயற்கை மருத்துவம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. மனித இனம் தோன்றியது முதல் தன்னுடைய பிணிகளை…
Read More » -
பெண்களே டைட்டா பிரா போட்டா இந்த பிரச்சனைகள் வரும்
உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் பிராவை போடுவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாக…
Read More » -
டைப் -2 சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் நாவல் பழம்….! Here’s why
உலகம் முழுவதும் எண்ணற்ற வகையான பழங்கள் விழைகின்றன. இவைகளில் பெரும்பாலானவை மனிதர்கள் உண்ண தகுந்தவையாகவும், அவர்களின் உடலுக்கு சக்தி அளிப்பதாகவும் இருக்கிறது. பலவகைகளில் பல சத்துகளை கொண்டது.…
Read More » -
எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா? கெட்டதா!
கனிகளில் ராஜகனி என்று போற்றப்படுவது எலுமிச்சம்பழம். மதிப்புக்குரியவர்களை காணும்போது அவர்கள் கைகளில் எலுமிச்சம்கனியை அளிப்பது இன்றும் வழக்கில் உள்ள செயலாகும். இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம்,…
Read More »