மருத்துவம்
-
மது அருந்திவிட்டு, இதை குடித்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு!
மது அருந்தியும் புகை பிடித்தும் இருக்கும் ஒருவர் உடனடியாக சூடான தேநீர் அருந்துவது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று என சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேஷன்…
Read More » -
மழைக்கால மருத்துவக் குறிப்புகள்
மழைக் காலத்தில் வயிற்றுப் போக்கு, பேதி, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, மற்றும் டெங்கு வர வாய்ப்பு உண்டு. எனவே உணவிலும், வாழ்வியலிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை…
Read More » -
10 நொடிகளில் புற்றுநோயை கண்டுபிடிக்கலாம்
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயை வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்கும் (quick cancer detect tips) உபகரணத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோயால்…
Read More » -
அரிசி சாதம் நீரிழிவுக்கு வழிவகுக்குமா?
சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சாதத்தினால் சர்க்கரை நோய் வருவதில்லை. அதனை அவன் எப்படி சாப்பிடுகிறான் என்பதை பொறுத்துதான் சர்க்கரை நோய் வருகிறது என்பதை…
Read More » -
பக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…!
கோடைகாலம் வந்து விட்டாலே நாம் விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணி. தர்பூசணி தாகத்தை தணிக்கும். ஆனால், அதில் உள்ள சத்துக்கள் தீவிர நோய் வராமல் தடுக்கும் என…
Read More » -
இயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்
வெகுநேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும். …
Read More » -
மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் சொல்லும் அறிகுறிகள்
தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம். தற்போதைய…
Read More » -
நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாதாம் – ஏன் தெரியுமா?
நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம். * நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது…
Read More » -
உயிராற்றல் என்ற மேற்பார்வையாளர்
உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர் தான் நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச்செயல்களும் செவ்வனே நடைபெற உதவுகிறார். எந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல்…
Read More » -
தினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….?
ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின்…
Read More »