மருத்துவம்
-
முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
முட்டைகோஸை பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்து அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்பதால் அதிகமாக வேக வைத்து சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். முட்டைகோஸில் உள்ள…
Read More » -
சளி மற்றும் இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை
கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும்…
Read More » -
வலிப்பு நோயா? பயப்பட வேண்டாம்…
ஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. வலிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். இன்று (நவம்பர் 17-ந்தேதி)…
Read More » -
அற்புத மருத்துவ பலன்கள் கொண்ட முடக்கத்தன் கீரை…!
முடக்கத்தன் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். இது சாதாரணமாக கிராமப்புறங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு…
Read More » -
மாதவிடாயின் போது அதீத வலி ஏற்பட காரணங்கள்
மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு. இனப்பெருக்கத்துக்கு அடிப்படையான மாதத்தின் மாதவிடாய் நாட்கள்…
Read More » -
சளித்தேக்கத்தை வெளியேற்றும் மருத்துவ குணம் கொண்ட வல்லாரை..!
வல்லாரையின் இலைச்சாறு தினமும் 5 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும். ஆமணக்கெண்ணையில் வல்லாரை இலையை வதக்கி மேலே…
Read More » -
டீன் ஏஜ் பெண்களுக்கு தேவையான உணவுகள்
டீன் ஏஜ் பெண்கள் `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. பெண்…
Read More » -
கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் கொய்யாப்பழம்
கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. இவை கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை…
Read More » -
முழுத்தாவரமும் மருத்துவ பயன்கள் கொண்ட மருதாணி
மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை பயனுள்ளவை. மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். மருதாணி…
Read More » -
சில நோய்களுக்கு மருந்தாகும் பழங்களும் அதன் சத்துகளும்…!
எலுமிச்சைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி, நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும். மாதுளை: ரத்தத்தை சுத்திகரிப்பதில் இப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது.…
Read More »