புதியவை
-
உங்கள் குழந்தை தவறு செய்தால் கண்டிப்பதற்கு பதில் இப்படி செய்யலாம்
குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் விட்டு விட்டு அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க…
Read More » -
தெரிஞ்சிக்கங்க மஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா
மஞ்சள் ஆயுர்வேத காலங்களில் இருந்து மாத்திரைகளில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது பல அழகு பொருட்களிலும் சரும பளபளப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதை ஆண்களும் தங்கள்…
Read More » -
இன்று சுவையான மீன் புலாவ் செய்யலாமா?
மீனில் வறுவல், பிரியாணி, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் புலாவ் அரிசி…
Read More » -
சூப்பர் டிப்ஸ் தினமும் இப்படி செய்தால் நிச்சயம் உங்கள் உடலில் மாற்றத்தை எதிர் பார்க்கலாம்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது என்பது ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், அத்துடன் வெல்லம் சேர்த்து கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.…
Read More » -
வீட்டிலேயே கோல்டு ஃபேஷியல் செய்வதற்கான சுலபமான வழி இதோ
இந்த காலத்து பெண்கள் மாதந்தோறும் என்ன வேலை செய்கிறார்களோ என்னவோ, ஆனால் மாதந்தோறும் பியூட்டி பார்லர் போவதற்கு மட்டும் மறக்கவே மாட்டார்கள். ஹய்யய்யோ, இந்த மாதம் பார்லர்…
Read More » -
எண்ணெய் பசை, வறண்ட சருமத்திற்கு முலாம் பழம் தரும் அழகு
முலாம் பழத்தை ஜூஸாக பருகுவதோடு மட்டுமின்றி சரும அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தலாம். எண்ணெய் பசை மற்றும் வறண்ட தன்மை கொண்ட சருமத்திற்கு முலாம் பழம் இதமளிக்கும். கூந்தல்…
Read More » -
35 வயதில் வரும் சரும சுருக்கத்தை போக்கும் இளமை ரகசியம்
35 வயதை கடக்கும் பெரும்பாலானோரின் சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடுகிறது. மன அழுத்தமும், நடந்ததையே நினைத்து கவலைப்படுவதும் சரும சுருக்கம் தென்பட முக்கிய காரணமாக இருக்கிறது. 50…
Read More » -
கொரோனாவால் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்குழப்பங்கள்
சிறுவர்-சிறுமியர்கள் எப்போதுமே துறுதுறுப்பாக செயல்படக்கூடியவர்கள். பள்ளிகள் திறந்திருந்தால் அவர்களது துறுதுறுப்பிற்கு ஏற்ற சுறுசுறுப்பான பணிகள் இருந்துகொண்டிருக்கும். படிப்பார்கள்.. ஓடுவார்கள்.. விளையாடுவார்கள். பள்ளிக்கூடங்கள் திறந்திருந்த காலகட்டத்தில் அவர்களது சுதந்திர…
Read More » -
ஆயுள் காப்பீட்டின் அவசியம்
நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கும் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு, கிராமப்புறங்களுக்கு இன்னும் பெரிய அளவில் போய்ச் சேரவில்லை என்பது உண்மை. இதற்கு காரணம் நமது மக்களிடம் இருக்கும்…
Read More » -
மணலில் நடைப்பயிற்சி செய்தால்…
மன அழுத்தத்திற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே அதனைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் மன நலத்துடன் உடல் நலமும் பாதிப்புக்குள்ளாகும்.…
Read More »