எடிட்டர் சாய்ஸ்
-
எல்லா இரவும் ஒருவனுடன் என்பது எப்படி சாத்தியம், இது தான் அவள் கொள்கை – My Story
“ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் எனக்கு உடன்பாடில்லை… எல்லா இரவுகளும் ஒருவனுடன் மட்டும் எப்படி?” இது, நாங்கள் இருவரும் பேச துவங்கிய ஆரம்பக்கட்ட கலந்துரையாடலில் அவள் கூறிய வாக்கியம்.…
Read More » -
ஸ்ரீதேவியின் உயிரை குடித்தது பிளாஸ்டிக் சர்ஜரியா? பரவும் சர்ச்சைகளும், பல்வேறு தோற்றங்களும்!
திரையுலகில் மிகச்சிறிய வயதில் கால்பதித்து மாபெரும் சாதனையாளர்களாக உருவெடுத்தவர்கள் இருவரே. ஒருவர் கமல், மற்றொருவர் ஸ்ரீதேவி. இருவருமே இந்திய அளவில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து நட்சத்திரங்கள். இருவருமே தங்கள்…
Read More » -
உங்க மனைவிகிட்ட இந்த ஆறு வார்த்தைய தினமும் சொல்லறீங்களா?
நீங்கள் எத்தனை பிஸியான வாழ்க்கை வாழ்ந்தாலும் மனைவியிடம் இந்த சில வார்த்தைகளை கூட பேசமால் இருக்கலாமா? மனதில் எந்த அளவுக்கு காதல் இருந்தாலும், அதை செயலிலும் சொல்லிலும்…
Read More » -
உறங்கி எழுந்த போது நிர்வாணமாய் கிடந்தேன்.. ஒரு நண்பன் காப்பாற்றிய கதை – My Story
சற்று யோசித்து பாருங்கள்… நீங்கள் உறங்கும் போது முழுவதும் உடை அணிந்து உங்கள் படுக்கைக்கு செல்கிறீர்கள். ஆனால், மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது முற்றிலும் படுக்கையில்…
Read More » -
உங்கள் உறவில் அன்யோன்யம் அதிகரிக்க… நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!
வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டும் என்று இந்த உலகமே வாழ்த்தினாலும் கூட, எந்த ஒரு ஜோடியாலும் 24×7 சந்தோஷமாகவே இருக்க முடியாது. டீக் குடிக்கும் முன்…
Read More » -
ஒரே ஒரு செக்ஸ்டிங், என் ஒட்டுமொத்த உறவையும் காலி செய்தது – My Story
கடந்த நான்கு வருடங்களாக நான் என்னுடன் படித்த பள்ளி தோழனை காதலித்து வந்தேன். எனக்கு அவனை கடந்த ஐந்து வருடங்களாக தெரியும். எங்களுக்குள் காதல் வளர்ந்த போதும்,…
Read More » -
உயிரே வருவாயா – கவிதை
அன்பே நீ நீயாக இரு நான் நானாக இருக்கிறேன் ஆனால் நாம் என்று வந்தால் அது நீயும் நானும் சேர்ந்தே வரவேண்டும் எனக்காக நீயும் உனக்காக நானும்…
Read More » -
என்னவளிடம் சிறு தேற்றல்
செல்லியிடம் இல்லாத சொல்லும் கம்பனிடம் இல்லாத காவியமும் பாரதியிடம் இல்லாத பவ்வியும் ஊடலே இல்லாத காதல் உறவும் தாயிடம் இல்லாத தாலாட்டும் பிரிதலில் இல்லாத புரிதலும் காலையிலே…
Read More » -
என் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே
உயிரை ஊடறுத்து கனவுகளை கொள்ளை கொண்ட அழகுப்பதுமையே முகில் நடுவில் வீசும் சூரிய கீற்று போல் உன் புருவத்தால் என் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே…
Read More » -
வலிகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..
தனியே அழுது தனியே விழுந்து தனி அறைக்குள் கதறி அழவும் முடியாமல் சோகங்களை மனதுக்குள் அடக்கி மௌனமாய் கண்ணீர் வடிக்கும் எம் போன்ற பெண்களின் வலி நீங்கள்…
Read More »