உறவுகள்
-
மாமியார் மருமகள் சண்டை ஏன் வருகிறது..?
திருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். சினிமாவில் எப்போது சண்டை கோழிகளாகவே காட்டப்பட்ட மாமியார் மருமகள் உண்மையிலும் அப்படித்தான் இருக்கிறாரக்ளா? இருவருக்குள்ளும் நடைபெறும்…
Read More » -
மனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் குணாதிசயங்கள்
ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த இருபாலினரும் உடலளவில் மட்டும் வேறுபட்டவரல்ல; அவர்களின் குணங்களும் செய்கைகளும் விருப்பங்களும் அதிகம் வேறுபட்டவை. திருமணம் என்ற பந்தத்தால், இவ்விரு வேறுபட்ட மனிதர்கள்…
Read More » -
‘ஈகோ’ வைத் தூக்கி எறியுங்கள்
திருமணம் பண்ணும்போதே முக்கியமான மனப்பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து கல்யாணம் பண்ணுங்கள். கணவனையோ அல்லது மனைவியையோ எந்தவித நிபந்தனையுமின்றி காதலியுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள்.…
Read More » -
இந்த குணங்களை வளர்த்து கொள்ளாமல் திருமணம் செய்தால் உங்கள் திருமண வாழக்கை நிச்சயம் நரகம்தான்…!
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒருவரின் வாழ்க்கைக்கு புதிய நிறத்தை வழங்குவது என்றால் திருமணம்தான். ஏனெனில் திருமணத்திற்கு முன்பு இருந்த ஒருவரின் வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு…
Read More » -
உங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க… அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க…
காதலன் – காதலி, கணவன் – மனைவி உறவு என்பது ஆழமான புரிதலில் தான் முழுமை அடைகிறது. இது இரண்டு தரப்புக்கும் பொருந்தும். ஒருவர் மற்றவரின் உணர்சிகளைப்…
Read More » -
குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரி செய்வது எப்படி?
குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து பெற்றோர் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும். பொறாமைக் குணம் கொண்ட…
Read More » -
உங்க எதிர்கால அதிர்ஷ்டத்த சொல்லப்போற ரேகை இதுதான்… உங்களுக்கு எப்படி இருக்குனு பாருங்க…
உங்கள் குணத்திற்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்க கைரேகை உதவுகிறது. நீங்கள் படித்து முடித்தவுடன் எந்த தொழிலை செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? உங்கள் குழப்பத்தைப் போக்க கைரேகை…
Read More » -
ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த மூன்று குணங்களுக்காகத்தான் சீதை இராமரை மணக்க சம்மதித்தார்…
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். சொல்லப்போனால் முதல் இதிகாசமே இராமாயணம்தான்.இராமாயணத்திற்கு பிறகு நடந்ததுதான் மகாபாரதம் ஆகும். இராமாயணம் இராவணனை அழிக்க திருமால் இராமாவதாரமாக தோன்றி…
Read More » -
காப்பர் டி – காண்டம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? உடலுறவின்போது எது பெஸ்ட்?
உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய நோய்த் தொற்றுக்கள் பரவ வாய்ப்புண்டு. அதேபோல் குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவது, தவிர்ப்பது என பல விஷயங்களுக்கு நாம் முயற்சி செய்கிறார்கள்.…
Read More » -
இதில் ஒரு அறிகுறி இருந்தாலும் உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்களாம் தெரியுமா?
அன்பான, அழகான வாழ்க்கைத்துணை வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஏனெனில் நம் வாழ்க்கைக்கு புது அர்த்தம் கொடுத்து அதனை அழகாக்க போகிறவர்களே நமக்கு வரப்போகிற வாழ்க்கைத்துணைதான். நமக்கான…
Read More »