மருத்துவம்
-
பயன்தரும் சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்
வாய்ப்புண் வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறிவிடும்.…
Read More » -
சர்க்கரை நோயால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா?
சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் வாடிக்கையான…
Read More » -
ஆஸ்துமா நோயால் வரும் பாதிப்பு
குளிர் என்றாலே ஆஸ்துமா நோயாளிகளுக்கு பயம்தான். உலக அளவில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆஸ்துமா நோய் பொதுவாக குழந்தை…
Read More » -
அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் – இயற்கை வைத்தியம்
நாம் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.அது மட்டுமல்லாமல் உடலுறுவின் போது…
Read More » -
கர்ப்ப கால மூலநோய் – தவிர்க்கும் வழிமுறைகள்
கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடற்பிரச்னைகளில் மூலமும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். ‘‘நமது ஆசனவாயில்…
Read More » -
கல்லீரலை கவனியுங்கள்
கல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம். உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில்…
Read More » -
சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் உண்டாகும் ஆபத்துக்கள்
நமது உடல் தேவையானவற்றை ஊட்டச்சத்துக்கள் மற்றும் கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது. சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள்: ஒரு நாளில்…
Read More » -
கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது?
கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கர்ப்பக் காலத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க முடியும். தாய்,…
Read More » -
வயிற்று வலி வருவதற்கான காரணங்கள்
வயிற்றுவலி மிக மோசமான வலிகளுள் ஒன்று. வயிற்றுவலிக்கான காரணத்தை சோதித்தறிந்து, அதற்கேற்ற சிகிச்சை பெறுவதே புத்திசாலித்தனம். வயிற்றுவலி நம் மண்டையைப் பிராண்டும் மிக மோசமான வலிகளுள் ஒன்று.…
Read More » -
ஜலதோஷ பாதிப்பில் இருந்து நிவாரணம் வேண்டுமா?
அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்றதா? நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன் கை கழுவும் பழக்கம் இன்று எல்லோரிடமும் இருக்கின்றது.…
Read More »