மருத்துவம்
-
கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் கொய்யாப்பழம்
கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. இவை கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை…
Read More » -
முழுத்தாவரமும் மருத்துவ பயன்கள் கொண்ட மருதாணி
மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை பயனுள்ளவை. மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். மருதாணி…
Read More » -
சில நோய்களுக்கு மருந்தாகும் பழங்களும் அதன் சத்துகளும்…!
எலுமிச்சைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி, நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும். மாதுளை: ரத்தத்தை சுத்திகரிப்பதில் இப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது.…
Read More » -
அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை. முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக…
Read More » -
குங்குமப் பூவை சாப்பிடுவதால் நிறமாற்றம் ஏற்படுமா….?
புற்று நோய்க்கான ஆராய்ச்சியில் குங்குமப் பூவில் பல வேதிமப் பொருட்கள் புற்று நோய் எதிர்ப்பாக உள்ளதால் பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. இலுப்பு, கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம்…
Read More » -
வெற்றிலையில் செய்யப்படும் சில இயற்கை வைத்திய முறைகள்
வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து…
Read More » -
வளர் இளம் பெண்களுக்கான உடல் பிரச்சனைகள்
வளர் இளம் பருவத்தில் நல்ல உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு கிடைப்பது மிகவும் முக்கியம். வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி…
Read More » -
அற்புத பயன்தரும் இஞ்சியின் மருத்துவ குணங்கள்
இஞ்சி பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும். காலையில் இஞ்சி சாறுடன்…
Read More » -
பெண்களை பாதிக்கும் இரத்த சோகையின் வகைகளும் காரணங்களும்
இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம். 15 வயதில்…
Read More » -
தினசரி உலர் திராட்சை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை…
Read More »