மருத்துவம்
-
பிரசவம் முடிந்து எவ்வளவு காலம் கழித்து தாம்பத்தியம் வைத்து கொள்ளலாம்
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? அப்படி உடலுறவு கொண்டால் என்ன ஆகும்? உடலுறவு கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது போன்ற கேள்விகள்…
Read More » -
இந்த தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டாலே சிசேரியனை தவிர்க்கலாம்
“சிசேரியன் செய்துகொண்டவர்களால், சுகப்பிரசவம் செய்துகொண்டவர்களைப்போல, இயல்பாக இருக்க முடியாது. சில தினங்களில் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது. பிரசவித்த பின்னர், அறுவைசிகிச்சை மேற்கொண்டதன் காரணமாகப் படுத்தே இருப்பதால்…
Read More » -
தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள்… பெண்களின் கவனத்துக்கு
கடந்த மூன்று மாத கால லாக்டௌனில் அதிகம் விற்பனையான பொருள்களில், கருத்தடை சாதனங்களும் கருத்தடை மாத்திரைகளும் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வு முடிவுகள். குறிப்பாக, இந்த லாக்டௌனில்…
Read More » -
பிரசவத்துக்கு பிறகு இரத்தப்போக்கு… பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
பிரசவம் முடிந்த பிறகு உண்டாகும் இரத்தப்போக்கும் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவித அசெளகரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டாவதுதான். ஆனால் இவை தற்காலிகமானதே என்பதால் பாதுகாப்பாக அவற்றைக் கடக்க சுகாதார…
Read More » -
பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உடல் பருமன் பிரச்சினை
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களில் உடல் பருமன் பிரச்சினை முக்கியமானது. உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடல் பருமனுக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணமாகும்.…
Read More » -
பெண்களின் உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம்
நீண்ட நாட்களாக பெண்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தற்போது அறிவியலும் உறுதி செய்திருக்கிறது. பெண்கள் ஆண்களைவிட விரைவாக கொழுப்பை ஏற்றி, மிக மெதுவாக அதை இழக்கிறார்கள் என்று தற்போது…
Read More » -
இடுப்பு வலி, கால் வலியை குணமாக்கும் உடற்பயிற்சிகள்
இந்த உடற்பயிற்சியை செய்வதால் இடுப்பு எலும்புகள் மற்றும் கால் எலும்புகளுக்கு நல்ல அசைவுத்தன்மை கிடைப்பதால் இடுப்புவலி, கால்வலி, கீழ்முதுகு வலி மற்றும் தொடைவலிகள் நீங்கும். இடுப்பு வலி,…
Read More » -
உணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா?
மக்களிடையே சில உணவுப் பொருட்களால் கூட சிறுநீரக கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர். அந்த வகையில் பார்க்கும் போது தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்ற…
Read More » -
இதய பாதிப்பு வராமல் தடுக்கும் இசை
தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது இசையை கேட்பது இதயத்திற்கு நல்லது என்பது, ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் தடவை மாரடைப்பு பாதிப்பை எதிர்கொண்டவர்கள், தொடர்ந்து…
Read More » -
கொரோனா: நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பராமரிப்பதற்கு தினமும் உடல் இயக்க செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முக்கியமானது. ஊடரங்கு காலத்தில் உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்க…
Read More »