ஆரோக்கியம்
-
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள்
1. சிலருக்கு ஆரம்பகாலத்தில் தியானம் செய்தபோது இருந்த ஆர்வம் போகப்போக குறைந்துவிடும். இதற்குக் காரணம் தியானத்தில் உடனடி பலன்களை எதிர்பார்ப்பதால்தான். தியானத்தில் உயர்ந்த நிலை அடைய குறைந்தது…
Read More » -
அதிக அளவு வைட்டமின் சி சத்துக்களை கொண்ட அன்னாசிப்பழம்…!!
அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது. எனவே உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற அன்னாசி பலத்தினை உட்கொண்டு…
Read More » -
மனவலிமை , உடல்வலிமை க்கு ஜெங்கா உடற்பயிற்சி அவசியம்!
மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்ற உடற்பயிற்சி முறையான ஜெங்கா (Zenga), வித்தியாசமான உடல் இயக்கங்களையும் நெகிழ்வுப் பயிற்சிகளையும் கொண்டுள்ளது. எதிர்ப்பு விசையைப் பயன்படுத்தி செய்வதால் உடலுக்கு உறுதியைக் கொடுக்கும்…
Read More » -
ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு
மனிதன் என்றைக்கு சமையல் செய்து சாப்பிட தொடங்கினானோ, அன்றே ஜீரண உறுப்புகளுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். உணவு தயாரிப்பதை ஆறு…
Read More » -
உடலை சீராக்கும் உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது மனித உடலில் பல்வேறு பாகங்களை சீராக இயங்க வைக்க உதவும் சக்தியாகும். முக்கியமாக தசைகளை வலுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கை, கால், மார்பு,…
Read More » -
புற்றுநோயை விரட்டும் கொய்யா
கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக அதிக அளவு வைட்டமின்-சி, நார்ச்சத்துக்கள், இரும்பு சத்து, வைட்டமின்-ஏ, மெக்னீசியம், வைட்டமின் பி-6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.…
Read More » -
உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!
தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழத்தை மிதமான வெந்நீரில் பிழிந்து குடிப்பது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைய உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியும் மேம்படும். தக்காளி…
Read More » -
உடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்….
உடல் தசைகளின் இயக்கத்திற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி இன்றியமையாதது. உடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சோம்பேறித்தனத்தாலோ, வேலைப்பளுவாலோ உடற்பயிற்சியை தவிர்த்துவந்தால் அது பல்வேறு…
Read More » -
வாழைக்காய் பொடிக்கறி செய்வது எப்படி
வாழைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. வாழைக்காய் வாய்வு தொல்லையைத் தந்தாலும், அதை சமைக்கும் போது பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். இங்கு…
Read More » -
தேமல் வரக்காரணம்… தீர்க்கும் வழிமுறையும்
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் ‘பங்கஸ்’ என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொது…
Read More »