Uncategorised
-
இல்லத்தரசிகள் குழந்தைகள் பராமரிப்பு மையம் தொடங்க வீடே போதுமானது…
தனிக்குடும்பங்கள் பெருகி வரும் சூழலில் குழந்தைகள் பராமரிப்பு என்பது பெரிய சவால். இதற்காகவே வெளிநாடுகள் போல் இந்தியாவிலும் பராமரிப்பு மையங்கள் வளர்ந்து வருகின்றன. வீட்டிலிருந்தே தொழிலாக இதை…
Read More » -
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர விடையாற்றி உற்சவம்
ருத்தாசலம் மணவாளநல்லூரில் சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90…
Read More » -
சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாதாந்திர பூஜை பக்தர்கள் இன்றி…
Read More » -
மாமியார்- மருமகள் உறவை சிக்கலாக்கும் விஷயங்கள்
சமூகத்தில் பெண்களுக்கு பிறந்த வீடு நாற்றங்காலாய் இருந்து புகுந்த வீடு என்பது வளர்ந்து செழிக்கும் விளை நிலமாகிறது. மாமியார்- மருமகள் உறவை சிக்கலாக்கும் விஷயங்களே காலங்காலமாய் சுற்றியிருப்பவர்களாலும்,…
Read More » -
குழந்தைகளின் நலன் காக்கும் துணி டயாபர்
குழந்தைகளுக்கு துணி டயாபர்களை பயன்படுத்துவது நல்லது. குழந்தைக்கு அதனை அணிவது மென்மையாக இருக்கும் என்பதோடு நீண்ட நாட்கள் பயன்படுத்தவும் முடியும். அதனால் விலையும் குறைவாக இருக்கும். ஆனால்…
Read More » -
இரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டால் இந்த ஆசனங்களை செய்யயலாம்
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை பலரது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பலர் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள். ஆனால், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தூக்கம் அவசியம். நீங்கள் இரவில் தூங்குவதற்கு…
Read More » -
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…?
கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து…
Read More » -
திருமணமான பெண்கள் முதல் மூன்று மாதங்களில் சந்திக்கும் பிரச்சினைகள்
ஒரு பாத்திரம் கூட சரியாக கழுவ தெரியவில்லை. எவ்வளவு தண்ணீர் வீணாக செலவு செய்கிறாள், இப்படியா சாம்பார் வைப்பாங்க, சாம்பாருக்கு இவ்வளவு பருப்பா, என சமையலில் தொடங்கி…
Read More » -
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது எழும் சந்தேகங்கள்
குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, டாக்டரிடம் ஆலோசனை பெற்று, மருந்துகளையும் வாங்கிவிட்டு வீடு திரும்பும் பெரும்பாலான இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு அந்த மருந்துகளை…
Read More » -
திருமணத்திற்கு பின்பு எடைகூடும் பெண்கள்
திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது பொதுவானது. இருப்பினும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிந்தைய எடை அதிகரிப்புக்கு…
Read More »