தாய்மை-குழந்தை பராமரிப்பு
-
குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் தர வேண்டும்?
தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம். ஒரு குழந்தையின்…
Read More » -
குழந்தைகளின் இடக்கை பழக்கம் ஒரு குறைபாடா?
தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள். உலகில் 85 சதவீதம் பேர் வலது கை…
Read More » -
குழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள்
குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம் இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது. கல்வியிலோ,…
Read More » -
கோபமாக இருக்கும் குழந்தையை கையாளும் வழிகள்
கோபமாக இருக்கும் குழந்தையை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம். குழந்தைகளை…
Read More » -
குழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு?
பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும். தொழில்நுட்ப…
Read More » -
1 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
குழந்தைகள் 1 வயதை தொடும்வரை, ஒவ்வொரு மாதங்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை கொடுப்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கு ஆரோக்கியமான…
Read More » -
குழந்தை தூங்கவைக்கும் முறை
குழந்தை தூங்கும் வரை, அதன் அருகில் அரவணைத்தபடி பால் கொடுத்துவிட்டு, தூங்கியதும், புடவையில் கட்டிய தூளியில் போடலாம். தூளி அதிக உயரத்தில் இல்லாமல், தரையோடு இருப்பதுபோல் பார்த்துக்…
Read More » -
குழந்தைகளின் அறையை அழகுபடுத்துவது எப்படி?
குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் இப்போது பார்ப்போம். குழந்தைகளின் அறை என்பது அவர்கள் உறங்குவதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள்…
Read More » -
பெற்றோர் குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை..
பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது. * குழந்தை தவறைத் திருத்திக்…
Read More » -
குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம். தற்போதைய சூழலில்…
Read More »