கவிதைகள்

  • பார்க்கும் பார்வையிலே – காதல் கவிதை

    பார்க்கும் பார்வையிலே மனதைக் கொள்ளை கொண்டாயே விழியாலும் வண்ண மொழியாலும் ஆளைக் கொன்றாளே வண்ணப் பொட்டெடுத்து நிலவைத் தொட்தெடுத்து வானவில்லை கலந்தெடுத்து கானம் பாடும் வானம்பாடி இவள்

    Read More »
  • இதயமே எங்கு போகிறாய் – கவிதை

    இதயமே எங்கு ஓடினாய்? தனிமையில் நொந்து சாகிறேன்! நீயின்றி என்ன செய்வது? அவளிடம் என்ன சொல்வது? என்னிதயமே… திருடாமலே பறிப்போனதே ஏனேனோ என்னிதயம்-அவள் அனைக்காமலே பிரிந்தோடுமோ? எனைவிட்டு…

    Read More »
  • உயிரே வருவாயா – கவிதை

    பிடிக்கவில்லை என்று நீ பிரிந்து சென்றாலும், உயிரில் கலந்த காதலை பிரிக்கமுடியாமல் தினம் சாகின்றேனடி, உன்னை பார்க்ககூடாது என்று நான் ஒதுங்கி சென்றாலும் , எல்லாம் உந்தன்…

    Read More »
  • உயிரே வருவாயா – கவிதை

    அன்பே நீ நீயாக இரு நான் நானாக இருக்கிறேன் ஆனால் நாம் என்று வந்தால் அது நீயும் நானும் சேர்ந்தே வரவேண்டும் எனக்காக நீயும் உனக்காக நானும்…

    Read More »
  • என்னவளிடம் சிறு தேற்றல்

    செல்லியிடம் இல்லாத சொல்லும் கம்பனிடம் இல்லாத காவியமும் பாரதியிடம் இல்லாத பவ்வியும் ஊடலே  இல்லாத காதல் உறவும் தாயிடம் இல்லாத தாலாட்டும் பிரிதலில் இல்லாத புரிதலும் காலையிலே…

    Read More »
  • என் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே

    உயிரை ஊடறுத்து கனவுகளை கொள்ளை கொண்ட அழகுப்பதுமையே முகில் நடுவில் வீசும் சூரிய கீற்று போல் உன் புருவத்தால் என் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே…

    Read More »
  • வலிகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..

    தனியே அழுது தனியே விழுந்து தனி அறைக்குள் கதறி அழவும் முடியாமல் சோகங்களை மனதுக்குள் அடக்கி மௌனமாய் கண்ணீர் வடிக்கும் எம் போன்ற பெண்களின் வலி நீங்கள்…

    Read More »
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker