உறவுகள்
-
உங்கள் கணவர் வீட்டிற்கு தினமும் தாமதமா வர்றதுக்கு இதுதான் காரணம் ? மனைவிகளே உஷார்
காதலித்து கல்யாணம் செய்பவர்களாக இருந்தாலும் சரி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கல்யாணம் செய்தவர்களாக இருந்தாலும் சரி தொட்டுத் தாலிக் கட்டியபின் கணவர்மார்கள் செய்யக்கூடிய அட்டூழியங்களை சொல்லி மாளாது. அதில்…
Read More » -
என்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா? இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்
உங்களை மட்டுமே உலகமாகப் பார்க்கும் காதலரை அல்லது காதலியை ஒரு பொருட்டாக மதித்திருக்கோமா என்று ஒரு சில நிமிடம் யோசித்துப் பாருங்கள். நிச்சயம் மதித்திருக்கிறோம் என்ற பதில்…
Read More » -
மனைவியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தால் என்னவாகும்?
பெண்கள், தங்கள் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காத ஆணைத்தான் விரும்புகிறார்கள். அப்படி ஒரு கணவராக கிடைத்தால் அதை தங்கள் வெற்றியாக கருதுகிறார்கள். தன் கணவர் பெரிய புத்திசாலியாக இருப்பதைவிடவும்,…
Read More » -
வாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளம்
இணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம், நன்மை-தீமைகள் என இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. வாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளம் வளர்ந்து வரும்…
Read More » -
காதல் தோல்வியில் இருந்து வெளிவருவது எப்படி?
கல்வி, வேலை என்பது போல காதலும் வாழ்க்கையில் நம்மைக் கடந்து போகிற ஒரு நிகழ்வு தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அது வெற்றியை நோக்கிப் பயணித்தால்…
Read More » -
குடும்பத்தை மகிழ்விக்கும் சூத்திரம்
மனம் எப்போதும் எதிர்மறை நிலையில்தான் செயல்படும். அதற்கு நிறைகளைவிட குறைகளே தென்படும். வெள்ளைநிற வேட்டியில் புள்ளி அளவு கறை இருந்தாலும் அதுதான் கண்ணில் படும். அதுபோல் எந்தவொரு…
Read More » -
மாமியார் மருமகள் சண்டை ஏன் வருகிறது..?
திருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். சினிமாவில் எப்போது சண்டை கோழிகளாகவே காட்டப்பட்ட மாமியார் மருமகள் உண்மையிலும் அப்படித்தான் இருக்கிறாரக்ளா? இருவருக்குள்ளும் நடைபெறும்…
Read More » -
மனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் குணாதிசயங்கள்
ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த இருபாலினரும் உடலளவில் மட்டும் வேறுபட்டவரல்ல; அவர்களின் குணங்களும் செய்கைகளும் விருப்பங்களும் அதிகம் வேறுபட்டவை. திருமணம் என்ற பந்தத்தால், இவ்விரு வேறுபட்ட மனிதர்கள்…
Read More » -
‘ஈகோ’ வைத் தூக்கி எறியுங்கள்
திருமணம் பண்ணும்போதே முக்கியமான மனப்பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து கல்யாணம் பண்ணுங்கள். கணவனையோ அல்லது மனைவியையோ எந்தவித நிபந்தனையுமின்றி காதலியுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள்.…
Read More » -
இந்த குணங்களை வளர்த்து கொள்ளாமல் திருமணம் செய்தால் உங்கள் திருமண வாழக்கை நிச்சயம் நரகம்தான்…!
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒருவரின் வாழ்க்கைக்கு புதிய நிறத்தை வழங்குவது என்றால் திருமணம்தான். ஏனெனில் திருமணத்திற்கு முன்பு இருந்த ஒருவரின் வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு…
Read More »