உறவுகள்
-
காதல் தோல்விக்கு கண்ணீர் ஒருபோதும் தீர்வல்ல..
பெண்களே இனி ‘காதலில் தோல்வி அடைந்துவிட்டேன்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். ‘அந்த காதல் கைகூடவில்லை’ என்று சொல்லிவிட்டு, அதை மறந்திடுங்கள். காதல் தோல்விக்கு கண்ணீர் ஒருபோதும் தீர்வல்ல..…
Read More » -
இவர்களுக்கு தயங்காமல் நன்றி சொல்லலாம்
நன்றி என்பது சிறிய வார்த்தைதான். நன்றி சொல்வது மனதுக்கும், இதயத்திற்கும் நல்லது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. எதற்கெல்லாம் நன்றி சொல்லலாம் என்று பார்ப்போம்.…
Read More » -
கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..
கோபத்திற்கு இடம் கொடுத்தால் ‘பாசிடிவ் பீலிங்’ அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.…
Read More » -
அவலத்தில் முடியும் அவசர வாழ்க்கை
இன்றைய மனிதனின் பெரும்பாலான நேரத்தை செல்போன்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. செல்போனில் மூழ்கியபடியே நிறைய பேர் பொழுதை போக்குகிறார்கள். அவலத்தில் முடியும் அவசர வாழ்க்கை இன்றைய மனித வாழ்க்கை…
Read More » -
தவிர்க்க முடியாத ஆன்லைன் வகுப்புகள்
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதது என்பதால் செல்போன், கணினிகளை மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத ஆன்லைன் வகுப்புகள் கடந்த…
Read More » -
தாம்பத்தியத்திற்கு மகிழ்ச்சிக்கான மாதங்களும்.. மனநிலையும்..
குளிர்காலத்தில் தம்பதிகள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும், கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது. அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம். தாம்பத்தியத்திற்கு மகிழ்ச்சிக்கான மாதங்களும்..…
Read More » -
பெண்கள் மணமகனை தேர்ந்தெடுப்பதில் கவனிக்கும் விஷயங்கள்
புதிய வாழ்க்கையில் அடியெடுத்துவைப்பவர்களுக்கு சமூக அந்தஸ்தும் மிக முக்கியம். வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத்தரம் ஆகியவை பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டுபவை. பெண்கள் மணமகனை தேர்ந்தெடுப்பதில்…
Read More » -
தாம்பத்திய திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்
குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு…
Read More » -
பெண்களே வீட்டிலிருந்தே அலுவலக வேலையா…ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
பெண்கள் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் பல நோய்கள் வரக்கூடும். அதில் மிக மோசமான ஒன்றுதான் பிசிஓடி (பாலி சிஸ்டிக் ஓவேரியன் டிஸ்ஸார்டர்) கருப்பையில் ஏற்படும் கட்டி என்று…
Read More » -
வாழ்க்கை துணைக்கு தவறான தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
கண்கள் உண்மையை உணர்த்திவிடும் தன்மை பெற்றவை. திருட்டு நட்புகளை புதைத்துவைத்தால் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். அதனால்தான் ஆத்மாவின் வாசலாக கண்களை வர்ணிக்கிறோம். கண்களை மனசாட்சியின் கண்ணாடி என்றும் சொல்கிறோம்.…
Read More »