ஆரோக்கியம்
-
ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலில் கொழுப்பு தங்காது
உடல் பருமன், இதய ஆரோக்கியம், நீண்ட ஆயுள் ஆகிய மூன்றுக்கும் ஆரஞ்சு ஜூஸ் அவசியமானது. தினமும் இரண்டரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் தேவையற்ற கொழுப்பு உடலில்…
Read More » -
உடற்பயிற்சிக்குப் பிறகு செய்யவேண்டிய பயிற்சிகள்…
கூல் ரிலாக்ஸ் (Cool Relax) பயிற்சி 1: தரையில் கால்களை சற்று அகட்டியபடி மல்லாந்து படுக்க வேண்டும். கைகளை பின்புறம் வைக்க வேண்டும். முதுகு மற்றும் தலை…
Read More » -
உடலின் சீரான வளர்ச்சிக்கு புரதச்சத்து
குழந்தையானாலும் சரி, இளம்பருவத்தில் இருந்தாலும் சரி வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி இருந்தால் தான், நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம். பலர் இயற்கையாகவே ஒல்லியாக இருப்பதைக்…
Read More » -
நோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் உணவுகள்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். பருவகால நோய் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.…
Read More » -
குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது
உலகிலேயே கலப்படம் செய்ய முடியாத ஓர் உணவு உண்டென்றால் அது தாய்ப்பால் தான். ஒரு குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவும் அதுதான். குழந்தை பிறப்புக்கு பிறகு, சில…
Read More » -
இரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?
ஒரு மனிதனின் உடலில் சுமார் 3 முதல் 4 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. திறப்பில்லாத தமனி, சிரை தந்துகிகளின் வழியாக இரத்தம் உடல் முழுவதும் தொடர்ந்து…
Read More » -
உடல்நலத்தை தீர்மானிக்கும் உணவு பழக்கம்
மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவு பழக்க வழக்கமே அவர்களது உடல்நலத்தை தீர்மானிக்கின்றன. இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இணைந்த பழக்க…
Read More » -
நோய் எதிர்ப்பு சக்தி தரும் முத்திரை
ஒரு மனிதன் சுவாசிக்கும் பொழுது 7 லிட்டர் காற்று உள்ளே போய் 7 லிட்டர் காற்று வெளிவர வேண்டும். ஆனால் 7 லிட்டர் காற்று உள்ளிழுத்து விட்டு…
Read More » -
இடைவிடாமல் டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற னர். அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பொதுமக்கள் காலை நேரங்களில் வெளியில் வருகின்றனர்.…
Read More » -
நோய் எதிர்ப்பாற்றல் தரும் நவுகாசனம்
முதலில் கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி மல்லாந்து படுத்துக்கொள்ளவும். கால்களைச் சற்று அகலமாக வைத்துக்கொண்டு, கைகளை உடம்பில் இருந்து சற்று தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை பொறுமையாக இழுத்து,…
Read More »