மருத்துவம்
-
உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்ற உதவும் வெற்றிலை
வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப் பலன்களைத் தரக்கூடியவை. கொடி வகையைச் சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலை போடுவதை, `தாம்பூலம்…
Read More » -
நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும்
நெல்லியில் விட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, சி ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பொட்டாசியம்,…
Read More » -
அடிக்கடி பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும்…
Read More » -
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளம் பழம்…!
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும்,…
Read More » -
கெட்ட பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்
மன உளைச்சல், குழப்பம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு இவையெல்லாம் உங்கள் உணவுப் பாதையில் கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பதனை காட்டுகின்றது. பிரோபயாடிக் என்றால் வயிற்றில் உள்ள நல்ல…
Read More » -
யாரெல்லாம் அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது…?
அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. அகத்திக்கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து,…
Read More » -
அல்சரால அவதிப்படறீங்களா? கவலைப்படாதீங்க… இத மட்டும் சாப்பிடுங்க சரியாகிடும்…
அமில சாறுகள் அதிக உற்பத்தியாகும் சளி சவ்வுகளில் வளர்ச்சியடையும் புண்கள் தான் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் ஆகும். எச். பைலோரி பாக்டீரியாவின் வளர்ச்சி காரணமாக இந்த…
Read More » -
முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
முட்டைகோஸை பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்து அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்பதால் அதிகமாக வேக வைத்து சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். முட்டைகோஸில் உள்ள…
Read More » -
சளி மற்றும் இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை
கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும்…
Read More » -
வலிப்பு நோயா? பயப்பட வேண்டாம்…
ஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. வலிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். இன்று (நவம்பர் 17-ந்தேதி)…
Read More »