மருத்துவம்
-
இரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இதுவே உலர் திராட்சை எனப்படுகிறது. உலர் திராட்சையில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்… திராட்சைப்…
Read More » -
பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன்?
சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர், எந்த ஒரு தடையுமின்றி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும். ஆனால் சிலருக்கு பிரசவத்திற்கு பின் ஆறு மாதம் ஆகியும் மாதவிடாய் சுழற்சியில்…
Read More » -
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்
மனித உடல் உறுப்புகள் அனைத்துமே மிக முக்கியமானவை. அதில் சிறுநீரகம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம். சிறுநீரகங்கள் வயிற்று பின்புறம்…
Read More » -
உடலின் சீரான வளர்ச்சிக்கு புரதச்சத்து
குழந்தையானாலும் சரி, இளம்பருவத்தில் இருந்தாலும் சரி வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி இருந்தால் தான், நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம். பலர் இயற்கையாகவே ஒல்லியாக இருப்பதைக்…
Read More » -
நோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் உணவுகள்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். பருவகால நோய் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.…
Read More » -
இடைவிடாமல் டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற னர். அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பொதுமக்கள் காலை நேரங்களில் வெளியில் வருகின்றனர்.…
Read More » -
வலிப்பு நோயுள்ள பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?
வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும்…
Read More » -
ஊரடங்கால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான அலுவலகங்களில் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அலுவலக…
Read More » -
கை சுத்தம் என்பது ஆரோக்கியத்தின் அடையாளம்
இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்குதலில் இருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது.…
Read More » -
கழுத்து வலியா? கலக்கம் வேண்டாம்..
ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் கழுத்துவலி பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தம், தசை பிடிப்பு, தூக்கமின்மை, சரியான முறையில் அமராமல் இருப்பது போன்றவையும்…
Read More »