மருத்துவம்
-
நல்லெண்ணெய் குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
குளிக்கும் முன்னர் நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது…
Read More » -
மன அழுத்தமும்… திசை திருப்பும் பயிற்சியும்…
மனதை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுவது முக்கியம். நம்பகமான நண்பர்களிடம் சிக்கலான பிரச்சினைகள், மனதை வாட்டும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம். மன அழுத்தமும்… திசை…
Read More » -
பெண்களின் உடல் பருமனை குறைக்கும் வீட்டு வைத்தியம்
உடல் பருமனால் பெருமளவு பெண்கள் அவதிப்படுகிறார்கள். அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், வீட்டு வைத்தியத்தினால் அதற்கு தீர்வு காணலாம். எப்படி தெரியுமா? பெண்களின் உடல் பருமனை குறைக்கும்…
Read More » -
இரட்டை முகக்கவசம் அணிவது நல்லதா?
அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இரட்டை முக கவசம் அணிவது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சிறந்த வழி என்று அறிவித்துள்ளது. இரட்டை…
Read More » -
மலச்சிக்கலை குணமாக்கும் வாழைத்தண்டுப் பச்சடி
சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். வாழைத்தண்டுப் பச்சடி தேவையான பொருட்கள்:…
Read More » -
முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து
முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய…
Read More » -
பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கும் வேப்ப இலை
தினமும் வேப்ப இலை சாறு குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. நீரிழிவு போன்ற நோய்கள் நெருங்காது. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்றே இதை பருக வேண்டும்.…
Read More » -
40 வயதிலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்
நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால், உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. 40 வயதிலும்…
Read More » -
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?
ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான். அப்படி குடித்தால் தான் குழந்தை சிவப்பாக…
Read More » -
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய் !!
சுண்டைக்காயை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால், அவை இரத்த சோகையின் அறிகுறிகளை பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றில் காணப்படும் அடர்த்தியான இரும்புச் சத்து இதற்குக் காரணமாக…
Read More »