அழகு..அழகு..
-
முகம் எப்போதும் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா.. பாதாம் இருந்தா போதும்
பாதாம் பருப்பில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை உணவில் மட்டுமல்ல நமது சருமத்தை அழகுபடுத்தவும் எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்கலாம். பாதாமில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள்…
Read More » -
வாரம் ஒரு முறை இந்த தண்ணீரில் தலைமுடியை அலசி பாருங்க நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்
முடியை ஷைனிங்காக மாற்ற முதலில் 20 செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் 7 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்திப்பூவின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து…
Read More » -
அழகான சருமம், நகங்கள், தலைமுடி வேண்டுமா.. இதை செய்தாலே போதும்
பெண்கள் பொதுவாக அழகாக இருப்பதற்கு விரும்பக்கூடிய தரப்பினர். எனவே சருமம், நகங்கள், தலைமுடி அழகாக இருப்பதற்கு என்ன செய்ய வெண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சிலருக்கு…
Read More » -
வயதானாலும் சருமம் இளமையாக இருக்கணுமா.. இந்த ஒரு பொருள் போதும்
பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகான காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.குறிப்பான முகத்தை அழகுப்படுத்திக்கொள்வதில் பெண்களுக்கு அலாதி இன்பம் இருக்கும். சருமத்தை அழகாக்கவும் முகப்பருக்களை போக்கவும் முகச்சுருக்கங்களை…
Read More » -
கால்களில் இருந்து இறந்த கலங்களை நீக்கி பளீச் என்று ஆக்கணுமா.. இந்த பொருள் போதும்
முகத்தை பராமரிப்பது போல நமது கால்களையும் பராமரிப்பது அவசியம். இந்த பதிவில் கால்களை எப்படி பளீச் என்று வைத்ருப்பது என்பதை பார்க்கலாம். கால்கள் எப்போதும் சுத்தமாக இருப்பது…
Read More » -
முகத்தின் தோலை இறுக்கமாக்கி பொலிவாக்கும் ஃபேஸ் பெக்குகள் இதோ!
இந்த காலநிலை மாற்றத்தில் தோலை ஆரோக்கியமாக இறுக்கி சரும பளபளப்பை அப்படடியே தக்க வைத்திருக்கும் சில ஃபேஸ் பெக்குகளை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். முட்டையின்…
Read More » -
ஓசியில் கிடைக்கும் கருவேப்பிலையை இனி தூக்கி போடாதீங்க
கடைகளில் விலை மலிவாகவும், சில தருணங்களில் சும்மாவே கிடைக்கும் கறிவேப்பிலை உடம்பிற்கு ஏகப்பட்ட நன்மையை கொடுக்கின்றது. கறிவேப்பிலையின் நன்மை கறிவேப்பிலை செரிமான சக்தியை அதிகரித்து, அஜீரணம் போன்ற…
Read More » -
கண்ணாடிபோல் சருமம் ஒளிர வேண்டுமா.. அப்போ இதை பண்ணி பாருங்க
நாம் எல்லோரும் நமது அழகை பராமரிக்க நிறைய அழகுக்குறிப்புக்களை பின்பற்றுவோம். அவை ரசாயனமாக இருக்க கூடாது. நமது சருமத்திற்கு உள்ளே பிரச்சனையை தராமல் இருப்பதை சிலர் விரும்புவார்கள்.…
Read More » -
உள்ளங்கை தோல் உரியுதா.. அதற்கு இது தான் காரணம்
பொதுவாகவே அனைவரும் வளரும் பருவத்தில் கைகளில் தோல் உரியும் பிரச்சினையை நிச்சயம் சந்திக்க வேண்டும். நமது அனைத்து வேலைகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் கைகளுக்கு ஏதாவது பிரச்சினை…
Read More » -
கூந்தல் காடு மாதிரி அடர்த்தியா வளர… கறிவேப்பிலை குழம்பு இப்படி செய்து சாப்பிங்க
பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருக்கும் முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ…
Read More »