புதியவை
-
அற்புத பயன்தரும் இஞ்சியின் மருத்துவ குணங்கள்
இஞ்சி பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும். காலையில் இஞ்சி சாறுடன்…
Read More » -
பெண்களை பாதிக்கும் இரத்த சோகையின் வகைகளும் காரணங்களும்
இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம். 15 வயதில்…
Read More » -
எப்படி சுத்தம் பண்ணாலும் உங்க கேஸ் ஸ்டவ் உடனே அழுக்காயிடுதா? இதோ சிம்பிள் ஐடியா
சமையலுக்கு பயன்படும் அடுப்பை எப்படி புதுசு போல் மின்ன வைப்பது எனத் தெரியுமா? அட போங்க நீங்க வேற! எப்படி தினமும் சுத்தம் பண்ணாலும் அடுத்த நாளே…
Read More » -
ஆரஞ்சு பழத்தோலை கொண்டு மிருதுவான சருமத்தை பெற
ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள வைட்டமின் சி சத்து தவிர, ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் இவற்றை ஸ்கின் பேக் எனப்படும் முகத்தின் பொலிவைக்…
Read More » -
தினசரி உலர் திராட்சை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை…
Read More » -
அற்புத மருத்துவ குணங்களை கொண்ட புதினா
புதினா மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் பெற்றுள்ளது. வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து…
Read More » -
எப்படி துவைச்சாலும் இந்த பேனா மை கறை போக மாட்டேங்குதா? இத ட்ரை பண்ணி பாருங்க…
உங்களுக்கு பிடித்தமான சட்டையில் பேனா மை கறை ஒழுகி விட்டால் பின்பு அந்த சட்டையை போடமுடியாமல் போய்விடும். காரணம் பொதுவாக அந்த கரையை நீக்க முடியாமல் இருப்பது…
Read More » -
தீபாவளி ஸ்பெஷல்: நாவிற்கினிய இனிப்பு பூந்தி
தீபாவளி என்றதும் இனிப்புகளும் பலகாரங்களும்தான் அனைவருக்கும் பிடித்தமானது. இன்று நாவிற்கினிய இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடலை மாவு –…
Read More » -
முகத்தை பட்டுப்போல் மென்மையாக்கும் இயற்கை அழகு குறிப்புகள்
* தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் …
Read More » -
பெண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாவதற்கான அறிகுறிகள்
கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன. ஆண்மையும் பெண்மையும் குறைபாடு ஏற்படுவதற்கான…
Read More »