கவிதைகள்
-
வெற்றியின் சூத்திரம்
வெல்லும் வரை இல்லை தோல்வி நாம் முயற்சி செய்யாமல் இருக்கும் வரைதான் தோல்வி தோல்வியின் காரணம் விட்டுவிட்ட முயற்சி வெற்றியின் காரணம் விடா முயற்சி…… அன்பு ஆயிரம்…
Read More » -
வாழ்க்கை கவிதை
வாழ்க்கை , பொருந்தாத மூடிக்கும் , ஜாடிக்கும் ஜோடிதான் வாழ்க்கை …………. இங்கு சிரிப்பவன் அழுகிறான் அழுபவன் சிரிக்கிறான் ……….. நல்லவன் கெட்டவன் என்பது எல்லாம் பண்புகளால்…
Read More » -
உனக்கானவன் நீ மட்டும்
உலகம் ஒரு விந்தையான விடயம் பெரும்பாலும் இங்கு பொதுநலவாதிகள் இருப்பதில்லை இங்கு சுயநலமும் சூழ்ச்சியுமே அதிகம் ஆட்சியாலும் ! இரக்கத்தை எல்லோரிடத்திலும் எதிர்பார்த்தால் ஏமாற்றம் நிச்சயமே –…
Read More » -
அழகே பொறாமைப்படும் பேரழகியவள்
நாணம் கொண்ட மங்கையவள் கோலம் போடும் விழியதனில் இதழ்ப்பேசும் தமிழ் மொழியதனில் கவி பேசும் குறளது அருவி கொட்டும் குழலகில் கழுத்தினில் விண்மீன்கள் வட்டமிடும் அழகு சேர்க்கும்…
Read More » -
மனிதனின் மறுபக்கம்
காலம் நம்மில் பலரை சுயநலவாதிகளாகவே வளர்த்துவிட்டது பொதுநலம் மறந்துவிட்ட செயலாகவே மாறிப்போய்விட்டது …………… வெளிப்படை நம்மில் பலரிடம் இல்லை உள்ளொன்று இருப்பதும் வெளியொன்று உரைப்பதும்தான் இன்றைய மனிதனின்…
Read More » -
காதல் கவிதை
நான் நினைத்திருந்தேன்… கண்ணீரினும் பெரும் ஆயுதம் இல்லையென… என் எண்ணம் பொய்யானது – உன் புன்னகை கண்ட நொடியில்…
Read More » -
கூடவே வளரும் கழுதை
கூடவே வளருகிற ஒரு கழுதைக்கு விதி என்று பெயர் சூட்டியுள்ளேன். என்னால் சுமக்க முடியாததை ஆட்சேபிக்காத அதன்மீது ஏற்றுகிறேன். என் இயலாமை, பாரம், தோல்வி, வலி, உடையும்…
Read More » -
காதல் அம்பு – காதல் கவிதை
காதல் எனும் வில்லில் என் மனம் எனும் அம்பை ஏந்தி வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன்.. உன் இதயத்தின் மேல் குறி வைத்து அடிக்க போகிறேன் அம்பால் அல்ல…
Read More » -
பார்க்கும் பார்வையிலே – காதல் கவிதை
பார்க்கும் பார்வையிலே மனதைக் கொள்ளை கொண்டாயே விழியாலும் வண்ண மொழியாலும் ஆளைக் கொன்றாளே வண்ணப் பொட்டெடுத்து நிலவைத் தொட்தெடுத்து வானவில்லை கலந்தெடுத்து கானம் பாடும் வானம்பாடி இவள்
Read More » -
இதயமே எங்கு போகிறாய் – கவிதை
இதயமே எங்கு ஓடினாய்? தனிமையில் நொந்து சாகிறேன்! நீயின்றி என்ன செய்வது? அவளிடம் என்ன சொல்வது? என்னிதயமே… திருடாமலே பறிப்போனதே ஏனேனோ என்னிதயம்-அவள் அனைக்காமலே பிரிந்தோடுமோ? எனைவிட்டு…
Read More »