உறவுகள்
-
வயிற்று கோளாறுகளுக்கு மருந்தாகும் புதினா துவையல்! இத சேர்க்க மறக்காதீங்க
காட்டமான கார மணமும், கொழுப்பு பொருளை எளிதில் ஜீரணமாக மாற்றிடும் தன்மையும் புதினா எனப்படும் மெந்தால் கீரைக்கு நிறைய உண்டு. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் உடலில்…
Read More » -
நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு… இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே மனித பிறவிக்கு மாத்திரமே உணவை சமைத்து சாப்பிடும் வரம் கிடைக்கின்றது. உணவு என்றாலே அனைவர்க்கும் பிடித்த ஒன்று தான். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே…
Read More » -
அடிக்கடி பிரியாணி சாப்பிடுறீங்களா.. ஆபத்து அதிகம் தெரிஞ்சிக்கோங்க
நம்மில் பெரும்பாலான நபர்கள் பிரியாணி அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இதனால் உடம்பிற்கு தீங்கு ஏற்படுமா என்பதை இந்த காட்சியில் தெரிந்து கொள்வோம். பிரியாணி சுவையான…
Read More » -
ஓசியில் கிடைக்கும் கருவேப்பிலையை இனி தூக்கி போடாதீங்க
கடைகளில் விலை மலிவாகவும், சில தருணங்களில் சும்மாவே கிடைக்கும் கறிவேப்பிலை உடம்பிற்கு ஏகப்பட்ட நன்மையை கொடுக்கின்றது. கறிவேப்பிலையின் நன்மை கறிவேப்பிலை செரிமான சக்தியை அதிகரித்து, அஜீரணம் போன்ற…
Read More » -
கோடை காலத்திற்கு உகந்த பழச்சாறு எது…
கோடை காலத்திற்கு ஏற்ப என்னென்ன பழச்சாறுகள் அருந்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலம் வந்துவிட்டாலே உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடுவதுடன், உடல்நிலையும் பாதிக்கப்படுகின்றது.…
Read More » -
அவசர பசியா.. 5 நிமிடத்தில் ருசியான பிரட் உப்புமா செய்வது எப்படி..
தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்களுக்கு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் பிரட் இருக்கா? அப்படியானால் அதைக் கொண்டு பிரட் உப்புமா செய்து கொடுங்கள். இந்த பிரட் உப்புமாவிற்கு…
Read More » -
பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மோர்! யாரெல்லாம் குடிக்கக்கூடாது
வெயில் காலத்திற்கு ஏற்ற பானமாக இருக்கும் மோர் அதிகமாக குடித்தால் பக்க விளைவு ஏற்படுமா என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். கோடைகாலம் வந்துவிட்டாலே தண்ணீர்…
Read More » -
காலிப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்யணும் தெரியுமா.. வெங்கடேஷ் பட்டின் ரெசிபி இதோ!
நாம் எல்லோரும் நொறுக்குத்தீனி பண்டங்கள் சாப்பிடுவது என்றால் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். மாலைநேரங்களில் காபி அல்லது டீ குடிக்கும் சந்தர்பங்களில் எதாவது காரமாக சாப்பிடுவதை விரும்புவார்கள். இந்த…
Read More » -
இட்லி, தோசை மாவில் இதை மட்டும் சேர்த்தால் போதும்.. ஊட்டச்சத்து அதிகரிக்கும்.
இட்லி தோசை என்பது காலையில் உண்பதற்கு மிகவும் பொருத்தமான உணவாகும். சக்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடுவது மிகவும் சிறந்தது. நாம் இட்லி தோசை மாவு செய்த பின்…
Read More » -
கண்ணாடிபோல் சருமம் ஒளிர வேண்டுமா.. அப்போ இதை பண்ணி பாருங்க
நாம் எல்லோரும் நமது அழகை பராமரிக்க நிறைய அழகுக்குறிப்புக்களை பின்பற்றுவோம். அவை ரசாயனமாக இருக்க கூடாது. நமது சருமத்திற்கு உள்ளே பிரச்சனையை தராமல் இருப்பதை சிலர் விரும்புவார்கள்.…
Read More »