மருத்துவம்
-
முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்
‘முதுகு வலி’ என்பது அன்றாட வாழ்வில் நம் வீட்டிலோ, சுற்றத்திலோ சாதாரணமாய் சொல்லப்படும், கேட்கப்படும் வார்த்தைதான். வலுவற்ற தசை, பிடிப்பு காரணமாக ஏற்படும் இந்த சாதாரண வலி…
Read More » -
அதிக நேரம் தூங்கினால் பக்கவாத நோய் வருமா?
தினமும் இரவு தூக்கம் 9 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால் ஆயுள் காலம் குறையும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. அதேபோல் பகலில் நீண்ட நேரம் தூங்கினாலும்…
Read More » -
தூக்க மாத்திரை… அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்
நிறைய மக்கள் தூக்கமின்மைக்காக தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். தூக்கமின்மைக்கு அது சுலபமான தீர்வு என நினைக்கிறார்கள். ஆனால், தூக்க மாத்திரைகள் எத்தகைய பின்விளைவுகளை எல்லாம் ஏற்படுத்துகிறது…
Read More » -
பெண்கள் பிறப்புறுப்பில் பிரச்சனைகள் வராமல் தடுப்பது, தவிர்ப்பது எப்படி?
பிறப்புறுப்பு சுத்தம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியம். தாய்மார்களும் தங்களது பெண் குழந்தைகளுக்கும் அதைச் சொல்லி கொடுக்கலாம். ஓரளவுக்கு புரிந்து கொள்கின்ற 10-12 வயது பெண் பிள்ளைகளுக்கு…
Read More » -
மார்பகப் புற்றுநோய்- காரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை…
Read More » -
கருவுறாமையைக் கண்டறிய எந்தவகை பரிசோதனைகள்
பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. இதைக்…
Read More » -
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஒயிட் சாக்லேட்
சாக்லேட்டுகளில் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் பிடிக்கும். டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகளைப் பற்றி தான் படித்திருப்போம்.…
Read More » -
தாய்ப்பால் குறைவாக சுரக்க என்ன காரணம்?
பிரசவத்தின் போது 500 மி.லி மேலாக ரத்தபோக்கு இருந்திருக்கும். இன்னொன்று, ப்ளாசன்டா காரணமாகவும் குறைவான பால் சுரப்பு இருக்கும். பிரசவத்துக்கு பிறகான 3 நாளைக்கு இப்படி இருக்கலாம்.…
Read More » -
கண்களில் பல வேலைகள்
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் போது கண்களை ஒரு கருவியால் படம் பிடித்திருப்பார்கள். அதாவது கண்களின் கிருஷ்ணபடலத்தின் ரத்தக்குழாய் அமைப்பே அதில் படம் பிடிக்கப்படுகிறது. ஐரிஸ் என்ற…
Read More » -
உடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்
பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரிச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும்…
Read More »