மருத்துவம்
-
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் எவ்வளவு நாள் வலி நீடிக்கலாம்?
மாதவிடாய் காலங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பெண்கள் வலியை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு தசைப்பிடிப்பு, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தலாம். இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகளுடன்…
Read More » -
சளியை முற்றிலும் நீக்குவதற்கு இப்படி ஒரு வழி இருக்கு தெரியுமா…?
வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் என அனைவருக்கும் வெளியில் சென்று வரும் பொழுது உங்களால் ஏற்படும் நோய்த்தொற்று அவர்களை மிக அதிக அளவில் பாதிக்கும். இதனை போக்க…
Read More » -
நெஞ்சு எரிச்சலை போக்க துளசியை எப்படி பயன்படுத்துவது..? சில வீட்டுக்குறிப்புகள் உங்களுக்காக…
துளசி நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும் வாயுத் தொல்லையை உடனடியாக நிவாரணம் செய்கிறது. வயிற்றுக் கோளாறுகளுக்கும் துளசி நல்ல மருந்து. காரசாரமான உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், ஃபாஸ்ட்…
Read More » -
கை மற்றும் மூட்டு வலியா? என்ன வீட்டு வைத்தியம்… எப்படி சரிசெய்வது
அலுவலக பணி மேற்கொள்பவர்களுக்கு கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் வலி ஏற்படுவதுண்டு. அதை எப்படி சரி செய்யலாம் என பார்க்கலாம். அலுவலகத்தில் கணினி ரீதியான வேலை செய்பவர்கள் அல்லது…
Read More » -
உங்க பாதங்களை தினமும் வினிகர் கலந்த நீரில் ஊற வைப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக நாம் நமது பாதங்களைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் அடிக்கடி அாிப்பு, எரிச்சல் அல்லது வலி போன்றவை ஏற்படும். இதனை தடுக்க அழகுநிலையங்களுக்கு…
Read More » -
வாழைப்பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?
ஒரு நாளில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அப்படி காலை உணவின் போது சாப்பிட வேண்டிய உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுகளின்…
Read More » -
கல்யாண முருங்கை இலையில் இத்தனை மருத்துவ பயன்களா?
கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது கிராமப்புறங்களில் முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. இதில்…
Read More » -
தீராத ஒற்றைத்தலைவலியா? இதனை எப்படி எளியமுறையில் தீர்க்கலாம்?
எம்மில் பலர் தலைவலியால் பாதிக்கப்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுவதுண்டு. அதன்போது பெரும்பாலானவர்கள் உடனடி நிவாரணத்தை விரும்பி, சாதாரண தலைவலிக்கான வலி நிவாரணிகளை பயன்படுத்துகிறார்கள். இது…
Read More » -
சௌசௌவில் உள்ள வைட்டமின்கள் என்ன தெரியுமா….?
சௌசௌவை அன்றாட உணவில் பயன்படுத்தி வருபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. சௌசௌ நீர்ச்சத்து அதிகமுள்ள காயாகும். ஆதலால் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். மேலும், சிறுநீர் சம்பந்தமான நோய்களிலிருந்தும்…
Read More » -
கோடை காலத்தில் வரும் சரும பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்கும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன
கோடை காலம் ஆரம்பம் ஆன உடன் சரும பிரச்சனைகளும் வர ஆரம்பித்து விடும். அதிகப்படியான வியர்வையால் வியர்க்குரு, சரும அரிப்பு மற்றும் சரும அழற்சி போன்ற பல…
Read More »