அழகு..அழகு..
-
முடி உதிர்வை தடுக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகள்
இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக்…
Read More » -
முகத்தில் கருமையாகவும் திட்டுதிட்டாகவும் இருக்கிறதா..? அப்போ இதை செய்து பாருங்க
முகம் பார்ப்பதற்கு ஒரு சீராக இருந்தால் அழகாக இருக்கும். ஆனால் பருக்களும், கருப்பாக திட்டுத்திட்டாக இருத்தலும், கரும்புள்ளிகளும், முக அழகை முற்றிலுமாக கெடுத்து விடும். குறிப்பாக இந்த…
Read More » -
எள்ளு விதைகளை இப்படி பயன்படுத்தினால் முகம் ஒரே இரவில் பளபளப்பாகும்..!
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாம் பல வகையான மாற்றங்களை செய்து வருகின்றோம். முன்பெல்லாம் இயற்கை சார்ந்த பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்துவோம். ஆனால், இப்போது மாறுதலாக…
Read More » -
ரோஸ் வாட்டரை இப்படி பயன்படுத்தினால் நன்மைகள் அதிகம்
ரோஸ் வாட்டரை போலவே ரோஸ் எண்ணெயும் அழகை மெருகேற்ற பயன்படுகிறது. சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் செய்யும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம். 1. தினசரி மேக்கப்…
Read More » -
முட்டை ஓட்டை பயன்படுத்தி செய்யப்படும் சில இயற்கை அழகு குறிப்புகள்
நாம் முட்டையை பயன்படுத்தி விட்டு ஓட்டை தூக்கி எறிந்துவிடுவோம். அப்படி தூக்கி எறியும் முட்டை ஓட்டில் பல நன்மைகள் உள்ளது. மேலும் அவை அழகு சாதன பொருளாகவும்…
Read More » -
முகப்பரு என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது?
தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது. தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம்…
Read More » -
ஆண்களுக்கு வழுக்கை ஏற்படாமல் இருக்க தயிரை இப்படி பயன்படுத்தினாலே போதும்
இன்று பல ஆண்களுக்கு இருக்க கூடிய பிரச்சினைகளில் தலை முடி சார்ந்த பிரச்சினை மிக மோசமான ஒன்றாக உள்ளது. பல்வேறு காரணங்களினால் முடியின் ஆரோக்கியம் குறைந்து முடி…
Read More » -
ஆரஞ்சு பழத்தோலை கொண்டு மிருதுவான சருமத்தை பெற
ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள வைட்டமின் சி சத்து தவிர, ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் இவற்றை ஸ்கின் பேக் எனப்படும் முகத்தின் பொலிவைக்…
Read More » -
முகத்தை பட்டுப்போல் மென்மையாக்கும் இயற்கை அழகு குறிப்புகள்
* தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் …
Read More » -
தினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க… ஏன்னு தெரியுமா?
தினமும் குளிக்கும் போது சிறிது உப்பு சேர்த்து குளிப்பதால் நிறைய நன்மை உண்டாகும். நமது சருமம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இந்த சருமத்தின் தன்மை…
Read More »