அழகு..அழகு..
-
வெட்டி வேரை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்…!!
சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்கு தேய்த்துவர வேண்டும். தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை இப்படி…
Read More » -
வாழைப்பழத்தை வைத்து சருமத்தை அழகாக்குவது எப்படி…?
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல்,…
Read More » -
பெண்கள் முகத்தை பராமரிக்க வீட்டில் இதை செய்தாலே போதும்…!
பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்கவேண்டும். இவ்வாறு…
Read More » -
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் அழகு குறிப்புகள்…!!
தர்பூசணி பழச்சாறு, பயித்தமாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புதுப்பொலிவு பெறும். ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற…
Read More » -
இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் தயாரிப்பு!
முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக்கிறோம். தலை முடிக்கு இயற்கையான முறையில் பராமரிப்பை அளிப்பதால் பல பயன்கள் உள்ளது. மிகச்சிறந்த பலன்களை அளித்திடும் இயற்கையான சிகிச்சைகள்…
Read More » -
மேனிக்யூர் பெடிக்யூர் செய்ய பார்லர்லாம் போகத் தேவை இல்லை… இதுமட்டும் இருந்தா போதும் வீட்டிலேயே இதை செய்யலாம்
உடலைப் பேணிக்காப்பது என்பது எல்லோருக்கும் பரிட்சையமான ஒரு விசயமாகும். இதற்காகவே மெனக்கெட்டுக் கொண்டு லோசன்கள், அழகு சாதனப் பொருட்கள் என நமது வருமானத்தில் இதற்கென்றே ஒரு தனிப்பட்ட…
Read More » -
சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் தேவையா?
கத்தரி வெயில் முடிந்தும் வெயில் இரக்கம் காட்டுவதாகத் தெரியவில்லை. வெயிலின் உக்கிரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. அதைக் காரணம் காட்டி யாரும் எந்த வேலையிலிருந்தும் விலகியிருக்க…
Read More » -
உதட்டின் கருமைக்கு காரணமும், எளிய வீட்டு வைத்தியமும்
முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உங்களின் உடல்நிலையை அறிந்து கொள்ளுங்கள். அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுவோரின் உதட்டைப்…
Read More » -
கூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி?
நம் முடிக்கால்களுக்கு இடையில் உள்ள கபாலத்தில் எண்ணெய் போன்ற ஒரு திரவம் சுரக்கும். அதற்குப் பெயர் சீபம். சீபம் சுரப்பது குறைவாக இருந்தால் முடி வறட்டுத்தன்மை அடையும்.…
Read More » -
வறண்ட உதடுகளுக்கு குட் பை சொல்லுங்க
உடலிலுள்ள நீரின் அளவு குறையும் போது உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். அதைச் சரிசெய்யும் இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். வறண்ட உதடுகளுக்கு குட் பை சொல்லுங்க குளிர்காலத்தில்…
Read More »