ஆரோக்கியம்
-
பதட்டத்திற்கான காரணங்களும் – தீர்வும்
பதட்டம் ஒரு வகையான மனநிலை பாதிப்பு என்பதனை உணரத் தவறி விடுகின்றோம். இந்த பதட்டம் ஒருவருக்குத் தொடரும் பொழுது கீழ்கண்ட உண்மைகளே இதற்குக் காரணம் என்று அறியலாம்.…
Read More » -
செரிமானச் சிக்கலை குணமாக்கும் கபால்பதி பிராணாயாமம்
கபால்பதி பிராணாயாமம் செரிமானத்தை தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இந்த பிராணாயாமம் செய்முறையை பார்க்கலாம். முதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய…
Read More » -
கர்ப்பிணியின் வயிற்றின் அளவை வைத்து குழந்தையின் அளவை கணக்கிட முடியுமா?
கர்ப்பிணிகள் தங்களது வயிற்றின் அளவை வைத்து தங்களது குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்துள்ளது, அல்லது இல்லை என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. கர்ப்பமாக உள்ள பெண்கள் தங்களது…
Read More » -
தூக்கமின்மையால் உடலில் ஏற்டும் பிரச்சனைகள்
இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, கண் எரிச்சல், சோர்வு, தலைசுற்றல், தொடர்ச்சியான கொட்டாவி, மயக்கம், செரிமான கோளாறு, வாத கோளாறு அதிகமாகும். இரவும் பகலும் சமமாக மாறிவருவதே தூக்கத்தின்…
Read More » -
வைட்டமின் டி குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்
உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். வைட்டமின் டி குறைந்தால் உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான…
Read More » -
பிராணயாமம் மன அழுத்தத்தை குறைக்கும்
பிராணயாமம் மூலமாக, மன அழுத்தம் குறைகிறது, அக்னி தூண்டப் பெறும், செரிமானம் சரியாக நடக்கும். சுவாசம் மூலம் நுழையும் பிராணவாயு, உடல் முழுவதும், திசுக்களுடன் ஊடுருவிக் கலக்கிறது.…
Read More » -
பெண்களே இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க
பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் சில அறிகுறிகள் பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை…. நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள்…
Read More » -
உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ண வேண்டும்
நல்ல சத்துள்ள உணவு, நல்ல தூக்கம், போதிய உடற்பயிற்சி ஆகியனவற்றால் நம் உடல் வலுப்பெறும். “உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ண வேண்டும்” என்பதைக் கடைபிடிக்க வேண்டும். அக்னியைச்…
Read More » -
தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?
தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளவும். தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்? என்ற…
Read More » -
பக்கவாதம் வருவதற்கான காரணங்கள்
மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது, மூளை ரத்தக்குழாய் தெறித்து ஏற்படும் ரத்தக்கசிவே ‘ஸ்டிரோக்‘ என்கிற பக்கவாதம். மனிதனின் உடல் இயக்கத்தையும் மன இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பு…
Read More »