ஆரோக்கியம்
-
மருத்துவ குணங்கள் நிறைந்த நோய் தீர்க்கும் ஏலக்காய்
நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய். ஏலக்காய் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப்…
Read More » -
உடனடி ஆற்றலுக்கு வாழைப்பழம்
வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகி…
Read More » -
வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்
வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்று நமக்கு தெரியும். ஆனால் அதைவிட வேறு எதற்கெல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம். கிராமங்களில் காணப்படும் மூலிகைகள் எண்ணற்றவை…
Read More » -
உடல்சூடு, வயிற்றுவலிக்கு நிவாரணம் தரும் வெந்தயம்
வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்சூடு, வெள்ளைப்படுதல், கழிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். வெந்தயம் கொஞ்சம் கசக்கும். அது தரும் பலன்களோ மிகவும்…
Read More » -
பயன்தரும் சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்
வாய்ப்புண் வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறிவிடும்.…
Read More » -
சர்க்கரை நோயால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா?
சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் வாடிக்கையான…
Read More » -
ஆஸ்துமா நோயால் வரும் பாதிப்பு
குளிர் என்றாலே ஆஸ்துமா நோயாளிகளுக்கு பயம்தான். உலக அளவில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆஸ்துமா நோய் பொதுவாக குழந்தை…
Read More » -
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான உடற்பயிற்சிகள்
நாற்காலியில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடலுக்கு எப்பொழுதும் ஏதாவது சிறு சிறு பயிற்சிகள் அவசியம். கீழ்கண்ட பயிற்சிகள் மிக எளிதானவை, சிறியவை, பெரிதும் உதவுபவை…
Read More » -
அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் – இயற்கை வைத்தியம்
நாம் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.அது மட்டுமல்லாமல் உடலுறுவின் போது…
Read More » -
செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா
செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம்…
Read More »