வீடு-தோட்டம்
-
தூக்கி எறியும் முட்டை ஓட்டின் நன்மைகள் என்ன தெரியுமா?
முட்டை ஓட்டில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது, இது பல் மற்றும் எலும்பு வலுப்பெறவும், அவை வளர்ச்சியடையவும் உதவுகிறது. முட்டை ஓட்டினை உடைத்து அதனை வினிகருடன் கலந்து…
Read More » -
உங்கள் துணிகள் வாசனையாக இருக்க நீங்கள் இதை ஃபாலோ பண்ணுங்க!!
நறுமணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஓன்றாகும். இது மனதிற்கும் ஒரு விதமான புத்துணர்வை உண்டாக்கும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் நறுமணம் என்பது செக்ஸஷூவல்…
Read More » -
சமையலுக்கும் அழகுக்கும் தவிர மற்ற எதுக்கெல்லாம் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம்…
எலுமிச்சை ஒரு சமையலுக்கான தாவரம் என்பதை தாண்டி அது ஒரு மருத்துவ குணம் மிக்க தாவரம் ஆகும். அதை நாம் அதிகமாக சாறு பிழிந்து குடிப்பதற்கும் சமையலுக்கும்…
Read More » -
அடுப்புல வெச்ச பாத்திரம் தீஞ்சி கருப்பாயிடுச்சா… ஈஸியா வெள்ளையாக்க இதை செய்யுங்க..
எலுமிச்சை பாத்திரத்தில் இருக்கும் அடிபிடித்த கறையை நீக்குவதற்கு முன்பு அந்த பாத்திரத்தை சாதார ணமாக கழுவி வைத்துவிடுங்கள். பிறகு எலுமிச்சையை பாதியாக நறுக்கி பிழிந்து பாத்திரத்தில் தண்ணீர்…
Read More » -
துணியில் இருக்கும் எண்ணெய் கறைகளை உடனே நீக்கணுமா? இதை செய்யுங்க!
துணிகளில் எண்ணெய் கறைகள் நீக்குவது கடினமானது. அதை நீக்காமல் விட்டால் அது பளிச்சென்று தெளிவாக தெரியக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துணிகளில் எண்ணெய் கறைகளை பெற்றுவிடுவார்கள்.…
Read More » -
இனிமேல் வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராது: எளிய வழிகள்
வெங்காயத்தில் என்சைம் எனும் செல்கள் உள்ளது. எனவே நாம் வெங்காயத்தை நறுக்கும் போது, அந்த என்சைம் செல்கள் உடைவதால், நம் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. அதை…
Read More » -
தாளிப்பு பொருள்களை சுத்திகரித்து பக்குவமாக பதப்படுத்தி வைக்கும் முறை
சுத்தம் சுகாதாரம் என்று காய்கறிகளையும், பழங்களையும் ஒடும் நீரில் அலசி சுத்தமாக நறுக்கி சேர்க்கும் போது சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்களையும் எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்துகொள்வோம்.…
Read More » -
எலி தொல்லை தாங்கலையா?… இந்த பொருளை மட்டும் வைங்க… ஓடியே போயிடும்…
புதினா எண்ணெய் எலிகளுக்கு புதினா போன்ற நறுமண வாசனை பிடிக்காது. எனவே எலி வரும் இடத்தில் ஒரு சிறிய பஞ்சில் புதினா எண்ணெய்யை நனைத்து அங்கே வையுங்கள்.…
Read More » -
மழைக்காலத்தில் வீட்டை எப்படி பராமரிக்கணும்?
மழைக்காலம் வந்தால் வீட்டை முன்னிலும் அதிகமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக ஜன்னல், கதவுகள் வீட்டிலிருக்கும் பொருள்கள் என அது குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம். மழைக்காலத்தில்…
Read More » -
மயில் இறகுகளை வீட்டில் வைப்பதால் தோஷங்கள் நீங்குமா…?
பல்வேறு சிறப்புக்கள் கொண்ட மயில் இறகுகள் வீட்டில் வைத்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் எட்டு எண்ணிக்கையில் மயில் இறகை வைத்தால் வாஸ்து குறைபாடுகளை நீக்கும்.…
Read More »