புதியவை
-
அட! முகத்துக்கு எதுவுமே தடவ வேண்டாம்… ஐஸ் கட்டி மட்டும் போதும்… மாற்றத்தை நீங்களே பாருங்க
ஐஸ் கட்டிகள் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சருமப் பராமரிப்புகளில், மிகவும் மலிவான அதேசமயம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது தான்…
Read More » -
நீங்கள் ஹெட்போன் உபயோகப்படுத்துபவரா? உங்களுக்கான எச்சரிக்கைதான் இது
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்பது நமக்கு வரமா? அல்லது சாபமா? என்பது பதில் கூறமுடியாத கேள்வியாகவே இருக்கிறது. ஏனெனில் தொழில்நுட்பத்தால் நமது வாழ்க்கைமுறை எவ்வளவு முன்னேறியிருக்கிறதோ அதே…
Read More » -
கரும்புள்ளிகள் நீங்க இதோ இந்த முறைகளை பின்பற்றி பாருங்க
ஊட்டச் சத்துக்குறைவு, மலச்சிக்கல் போன்ற காரணங்களினால் கூட முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற காரணமாகின்றன என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். நார்ச்சத்துள்ள உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் கரும்புள்ளிகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.…
Read More » -
தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து,…
Read More » -
சிறுநீர் கொஞ்சமா சொட்டு சொட்டா வருதா? காரணம் என்ன? அது எதோட அறிகுறி?
சிறுநீர்க் குறைபாடு நோய் என்பது மருத்துவ ரீதியாக ஆலிக்யூரியா என்று அழைக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு தினமும் சிறுநீரக வெளிப்பாடு 400 மில்லி லிட்டருக்கு குறைவாக இருக்கும் போதும், குழந்தைகளுக்கு…
Read More » -
சத்துள்ள மரவள்ளி கிழங்கு தோசை செய்ய
தேவையான பொருட்கள்: மரவள்ளி கிழங்கு – 250 கிராம் பச்சரிசி – 250 கிராம் வெந்தயம் – 1 தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி பச்சை…
Read More » -
ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட சுண்டைக்காய்
சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது, இலைகள் ரத்த சசிவினை தடுக்கக் கூடியவை. சுண்டைக்காயின் கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு…
Read More » -
அழகை மேம்படுத்த உதவும் கொய்யா இலை
தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து அலச வேண்டும். கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை…
Read More » -
குழந்தைங்க கீழே விழும்போது முதலில் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் என்னென்ன?… தெரிஞ்சிக்கோங்க
உங்கள் குழந்தைகளின் சிறு வயதில் நன்றாக ஓடிக் கொண்டிருக்க, திடீரென அவர்கள் உட்காரவோ அல்லது விழவோ செய்வார்கள். குழந்தை பிறந்து (ஒரு வருடத்திற்குப் பிறகு) பதிமூன்று மாதங்கள்…
Read More » -
இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மாதுளம் பூ
மாதுளம் பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது, இரத்தவாந்தி, இரத்தமூலம் வயிற்றுக்கடுப்பு, உடல்சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளையின் பழம், பூ, பட்டை, காய் ஆகிய…
Read More »