புதியவை
-
வாழைக்காய் பொடிக்கறி செய்வது எப்படி
வாழைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. வாழைக்காய் வாய்வு தொல்லையைத் தந்தாலும், அதை சமைக்கும் போது பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். இங்கு…
Read More » -
காளான் லாலிபாப் எப்படிச் செய்வது
சின்ன வெங்காயம் தோல் உரித்து, அரிந்து மிக்ஸியில் சோம்பு சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு இந்த அரைத்த விழுதை வதக்கி,…
Read More » -
சிலருக்குக் கண்களுக்குக் கீழ் படர்ந்துள்ள திட்டுகளை போக்கும் அழகு குறிப்புகள்
ஆரஞ்சு ஜூஸை வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு…
Read More » -
புதிய வேலை… இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க…
நீங்கள் எதிர்பார்த்ததுபோலவே ஒரு வேலைக்கான இண்டர்வியூக்குச் சென்று வந்துவிட்டீர்கள். மிகச் சிறப்பாக இண்டர்வியூவை எதிர்கொண்டதால் வேலைக்கான ஆபர் லெட்டரும் வந்துவிட்டது. நல்ல விஷயம்தான். ஆனால், புதிய வேலை…
Read More » -
பெண்களே அழகாக தெரிய ஆடை விஷயத்தில் அக்கறை காட்டுங்கள்
ஆடை… நாகரிக காலத்தில் வாழும் எல்லோருக்கும் இது அவசியம். ஆனால், ஆடை விஷயத்தில் நம் தேர்வு சரியாக இருக்கவேண்டும். `ஆள் பாதி ஆடை பாதி’ என்பது பழமொழி.…
Read More » -
வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
வெள்ளை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும். ப.மிளகாயை பொடியாக…
Read More » -
தேமல் வரக்காரணம்… தீர்க்கும் வழிமுறையும்
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் ‘பங்கஸ்’ என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொது…
Read More » -
பெருகி வரும் பெண் கொடுமை
பெண்களின் பாதுகாப்புக்காக பலவித சட்டங்கள் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. அரசின் ஆய்வறிக்கையும் அதனை உறுதிபடுத்துகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் ‘இந்தியாவில்…
Read More » -
இதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்
உலக அளவில் தினமும் ஏராளமானோர் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே 71 லட்சம் பேர் இதய நோய் பிரச்சினைகளுக்குள்ளாகி இறப்பதாக புள்ளி…
Read More » -
ஆன்லைன் கல்வி குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள்
கொரோனாவால் பள்ளிகள் பூட்டிக்கிடக்கின்றன. அதனால் நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் ‘ஆன்லைன்’ வழி வகுப்புகள் நடக்கின்றன. அதில் எந்த அளவுக்கு ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள்…
Read More »