ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

தினந்தோறும் இரவில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

தினந்தோறும் இரவில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

செவ்வாழையில் எண்ணிலடங்காத சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை குறைவு பிரச்சனைகள் நீங்கும்.

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கிறது.

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூல நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் நோயில் இருந்து விடுபடலாம்.

வயது முதிர்வால் ஏற்படும் கண்பார்வை குறை உள்ளவர்கள் 21 நாட்கள் தினமும் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் நன்றாக தெரியும்.

பல் வலி, பல்லசைவு போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker