அன்பே நீ நீயாக இரு
நான் நானாக இருக்கிறேன்
ஆனால் நாம் என்று வந்தால் அது
நீயும் நானும் சேர்ந்தே வரவேண்டும்
எனக்காக நீயும் உனக்காக நானும்
எதற்காகவும் மற வேண்டாம்
ஆனால் இருவரும் அதை புரியும் போது
விட்டுக்கொடுப்பு தானாக வரும்
அபியும் நானும் கம்பனும் கவியும்
அபியும் நானும் மீனும் பூவும்
அபியும் நானும் கடலும் அலையும்
அபியும் நானும் இசையும் ஸ்வரமும்
அபியும் நானும் வானும் நிலவும்



