கவிதைகள்

  • நாம் நினைக்கும் வரை – முயற்சி கவிதை

    பிரிவுகள் என்பது நிறந்தரமில்லை நாம் விலகும் வரை….. நினைவுகள் மட்டுமே சொந்தமில்லை நாம் இணைந்திருக்கும் வரை….. கனவுகள் என்றும் கலைவதில்லை நாம் அடையும் வரை …… வெற்றிகள்…

    Read More »
  • என்னோடு நீ இருந்தால் – கவிதை

    கருவிழியாய் இருப்பாய் என்று நினைத்தேன் … கண்ணீரைத் தந்து சென்றாய் ….. மூச்சாய் இருப்பாய் என்று நினைத்தேன்….. சுவாசத்தை எடுத்து சென்றாய் …. வார்த்தையாக மாறுவாய் என்று…

    Read More »
  • வெற்றியின் சூத்திரம்

    வெல்லும் வரை இல்லை தோல்வி நாம் முயற்சி செய்யாமல் இருக்கும் வரைதான் தோல்வி தோல்வியின் காரணம் விட்டுவிட்ட முயற்சி வெற்றியின் காரணம் விடா முயற்சி…… அன்பு ஆயிரம்…

    Read More »
  • வாழ்க்கை கவிதை

    வாழ்க்கை , பொருந்தாத மூடிக்கும் , ஜாடிக்கும் ஜோடிதான் வாழ்க்கை …………. இங்கு சிரிப்பவன் அழுகிறான் அழுபவன் சிரிக்கிறான் ……….. நல்லவன் கெட்டவன் என்பது எல்லாம் பண்புகளால்…

    Read More »
  • உனக்கானவன் நீ மட்டும்

    உலகம் ஒரு விந்தையான விடயம் பெரும்பாலும் இங்கு பொதுநலவாதிகள் இருப்பதில்லை இங்கு சுயநலமும் சூழ்ச்சியுமே அதிகம் ஆட்சியாலும் ! இரக்கத்தை எல்லோரிடத்திலும் எதிர்பார்த்தால் ஏமாற்றம் நிச்சயமே –…

    Read More »
  • அழகே பொறாமைப்படும் பேரழகியவள்

    நாணம் கொண்ட மங்கையவள் கோலம் போடும் விழியதனில் இதழ்ப்பேசும் தமிழ் மொழியதனில் கவி பேசும் குறளது அருவி கொட்டும் குழலகில் கழுத்தினில் விண்மீன்கள் வட்டமிடும் அழகு சேர்க்கும்…

    Read More »
  • மனிதனின் மறுபக்கம்

    காலம் நம்மில் பலரை சுயநலவாதிகளாகவே வளர்த்துவிட்டது பொதுநலம் மறந்துவிட்ட செயலாகவே மாறிப்போய்விட்டது …………… வெளிப்படை நம்மில் பலரிடம் இல்லை உள்ளொன்று இருப்பதும் வெளியொன்று உரைப்பதும்தான் இன்றைய மனிதனின்…

    Read More »
  • காதல் கவிதை

    நான் நினைத்திருந்தேன்…   கண்ணீரினும் பெரும் ஆயுதம் இல்லையென… என் எண்ணம் பொய்யானது – உன் புன்னகை கண்ட நொடியில்…

    Read More »
  • கூடவே வளரும் கழுதை

    கூடவே வளருகிற ஒரு கழுதைக்கு விதி என்று பெயர் சூட்டியுள்ளேன். என்னால் சுமக்க முடியாததை ஆட்சேபிக்காத அதன்மீது ஏற்றுகிறேன். என் இயலாமை, பாரம், தோல்வி, வலி, உடையும்…

    Read More »
  • காதல் அம்பு – காதல் கவிதை

    காதல் எனும் வில்லில் என் மனம் எனும் அம்பை ஏந்தி வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன்.. உன் இதயத்தின் மேல் குறி வைத்து அடிக்க போகிறேன் அம்பால் அல்ல…

    Read More »
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker